fbpx

KYC: கே.ஒய்.சி., எனப்படும் ‘வாடிக்கையாளர் விபரங்களை அறிந்துகொள்ளுங்கள்’ என்ற ஆவணப் பதிவுக்காக, வாடிக்கையாளர்களை மீண்டும், மீண்டும் அழைப்பதை வங்கிகள் தவிர்க்க வேண்டும் என்று ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது, ஒரு வாடிக்கையாளர் ஒரு நிதி நிறுவனத்துக்கு ஆவணங்களை சமர்பித்த பின், மீண்டும் அதே ஆவணங்களை அவர்களிடம் இருந்து வாங்க வேண்டிய …

நாட்டில் ரேஷன் கடைகள் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் அரிசி, பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மலிவு விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. ரேஷன் கார்டு மூலம் பொருட்கள் பெற KYC (Know your customer) ஐ அப்டேட் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிகமானவர்கள் மானிய …

FASTag KYC: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஃபாஸ்டாக் KYC அப்டேட் செய்வதற்கு நாளை கடைசி நாளாக நிர்ணயித்திருக்கிறது. இதனை எவ்வாறு அப்டேட் செய்வது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒரு வாகனத்திற்கு ஒரு ஃபாஸ்டாக் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற புதிய முறையை செயல்படுத்த இருக்கிறது. மேலும் கேஒய்சி …

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் டிஜிட்டல் முறையில் வரி செலுத்த ஃபாஸ்டாக் (Fastag) பயன்படுத்தப்படுகிறது. இந்த மின்னணு கட்டண வசூல் முறையை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) அமல்படுத்தியுள்ளது. ஃபாஸ்டாக் வசதியைப் பொருத்தவும் ரீசார்ஜ் செய்யவும் பல வசதிகள் உள்ளன. அதற்கான வசதி பல டிஜிட்டல் தளங்களில் உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் பல …

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் அடுத்த தவணை நிதியை, மத்திய அரசு இந்த மாத இறுதியில் விடுவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிஎம் கிசான் திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு eKYC கட்டாயமாகும். பிரதமர் மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் 12-வது தவணைக்கான நிதியை பெற eKYC-யை 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பிரதமர் கிசான் திட்டத்தின் …