இந்தியாவில் ஃபாஸ்டேக் அமைப்பை எளிதாக்கும் வகையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. பிப்ரவரி 1, 2026 முதல் கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்களுக்கு வழங்கப்படும் புதிய ஃபாஸ்டேக்குகளுக்கு ‘உங்கள் வாகனத்தை அறிந்துகொள்ளுங்கள்’ (KYV) சரிபார்ப்பு செயல்முறை பொருந்தாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. ஃபாஸ்டேக்குகள் வழங்குவதிலும் பயன்படுத்துவதிலும் ஏற்படும் தாமதங்களைக் குறைக்கவும், ஆவணங்களை மீண்டும் மீண்டும் கேட்கும் தொந்தரவைக் குறைக்கவும், நுகர்வோர் புகார்களைக் குறைக்கவும் […]
KYC
உங்களிடம் ஏதேனும் வங்கியில் ஜன் தன் கணக்கு இருந்தால், KYC செயல்முறையை முடிக்க வேண்டியது கட்டாயமாகும். அரசாங்கம் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என இதற்கான காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது. அவ்வாறு செய்யத் தவறினால் வங்கி உங்கள் கணக்கை மூட நேரிடும். செயலற்ற கணக்கு பரிவர்த்தனைகளைச் செய்வதைத் தடுக்கும், மேலும் அரசாங்க மானியங்களைப் பெறுவதிலும் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, வங்கிக் கணக்கைத் தொடங்கிய 10 […]
கைவிரல் ரேகையை பதிவு செய்யாத ரேஷன் அட்டைகள் செல்லாது என்ற செய்தியில் உண்மையில்லை என தமிழக அரசின் Fact Check தெரிவித்துள்ளது. அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும்பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத்திட்டம் 7 சிறப்பு பொது விநியோகத்திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது. ரேஷன் அட்டை வைத்திருக்கும் அவர்களுக்கு மத்திய மாநில அரசாங்கம் […]
ஸ்லைஸ் நிறுவனம் இந்தியாவில் முதல் UPI கிரெடிட் கார்டு மற்றும் UPI வங்கி கிளையை அறிமுகப்படுத்துகிறது. ஒவ்வொரு இந்தியருக்கும் வங்கிச் சேவையை அணுகக்கூடியதாக மாற்றும் நோக்கத்துடன், ஸ்லைஸ் (slice) யுபிஐ கிரெடிட் கார்டை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது., இது இந்தியாவில் கடன் அணுகலில் புரட்சியை ஏற்படுத்தும் ஒரு புரட்சிகரமான தயாரிப்பாகும். கூடுதலாக, ஸ்லைஸ் இந்தியாவின் முதல் யுபிஐ-இயங்கும் நேரடி வங்கி கிளை மற்றும் ஏடிஎம்மைத் திறந்து வைத்துள்ளது, எளிமை மற்றும் […]

