மத்திய அரசை கண்டித்து நாளை 25 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நாடு தழுவிய பாரத் பந்த்-ல் ஈடுபட உள்ளனர்.. மத்திய அரசின், தொழிலாளர் விரோத, விவசாயி விரோத, தேச விரோத கார்ப்பரேட் சார்பு கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு துறைகளைச் சேர்ந்த 25 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நாளை நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.. 10 மத்திய தொழிற்சங்கங்ள் இணைந்து நடத்தும் இந்த பாரத் பந்த் காரணமாக, […]