பிப்ரவரி 12 அன்று, இந்தியா முழுவதும் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல மத்திய தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புகளின் ஆதரவுடன், நாடு முழுவதும் வேலைநிறுத்தம் (பாரத் பந்த்) நடத்த அழைப்பு விடுத்துள்ளன. இந்த போராட்டம் காரணமாக, வங்கி சேவைகள், போக்குவரத்து, அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அன்றாட சேவைகள் பல மாநிலங்களில் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்கலாம் நாடு தழுவிய இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் […]

மத்திய அரசை கண்டித்து நாளை 25 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நாடு தழுவிய பாரத் பந்த்-ல் ஈடுபட உள்ளனர்.. மத்திய அரசின், தொழிலாளர் விரோத, விவசாயி விரோத, தேச விரோத கார்ப்பரேட் சார்பு கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு துறைகளைச் சேர்ந்த 25 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நாளை நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.. 10 மத்திய தொழிற்சங்கங்ள் இணைந்து நடத்தும் இந்த பாரத் பந்த் காரணமாக, […]