பொது மக்களுக்கு பிரச்சினை பிரச்சனை ஏற்பட்டால் காவல்துறையிடம் சென்று புகார் வழங்கி அதற்கு தீர்வு காணலாம். ஆனால் இங்கே ஒரு காவல்துறையைச் சேர்ந்தவரே பள்ளி மாணவிக்கு புது இடத்தில் தொல்லை கொடுத்து சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். இந்த சம்பவம் உத்தரப்பிரதேசமான இடத்தில் நடைபெற்று உள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தின் லக்னோ மாவட்டத்தில் இருக்கின்ற சதார் பகுதி காவல் நிலையத்தில் பணியாற்றுபவர் ஷஹ்தத் அலி. இவர் அந்த பகுதியில் சைக்கிளில் பள்ளிக்கு செல்லும் […]
Lacknow
மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் உத்தரபிரதேச மாநில இளைஞர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு லக்னோவில் உள்ள நாகாவில் கணவன், மனைவி இருவரும் வசித்து வந்தனர் இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இரவு கைசர்பாக் பகுதிக்கு சென்ற அந்த இளம் பெண் மீண்டும் வீடு திரும்பவில்லை. இத்தகைய நிலையில், அந்தப் பகுதியில் இருக்கின்ற பொதுமக்கள் சாலையில் இளம் பெண் ஒருவர் ஆடைகள் கலைந்த நிலையில், அலங்கோலமாக […]
இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இந்த மதமாற்ற பிரச்சினை மிகப்பெரிய பிரச்சனையாக திகழ்கிறது.உலக அளவில் இஸ்லாமிய நாடுகள் அதிகம் இருப்பதால், தங்களுடைய மதத்தை உலகம் முழுவதும் பரப்புவதற்கு அந்த நாடுகள் முயற்சி செய்து வருகின்றனர்.மேலும் இதற்காகவே பல நாடுகள் மறைமுகமாகவும், நேரடியாகவும் நிதி உதவி செய்து வருகின்றனர். இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் மதமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த தன்னுடைய மனைவியை கணவன் அடித்து துன்புறுத்திய சம்பவம் […]