பீகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அசோக்தாம் கோவிலில் இன்று (திங்கள்கிழமை) காலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். புனிதமான ஷ்ராவண மாதத்தின் இறுதி திங்கள்கிழமையை முன்னிட்டு, அசோக்தாம் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். காலை 6.30 மணி முதல் 6.45 மணிக்குள் அசோக்தாம் ஹால்ட் ரயில் நிலையத்திற்கு இரண்டு ரயில்கள் அடுத்தடுத்து […]

