fbpx

தற்போதைய காலகட்டத்தில், பள்ளிகளிலும் சரி, கல்லூரிகளிலும் சரி ஆசிரியர்களாக பணியாற்றுபவர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழங்குவது வழக்கமாகி வருகிறது.

படிப்பதற்காக, ஆசிரியர்களை நம்பி செல்லும் மாணவிகளை, பாலியல் தொல்லை வழங்கி, அவர்களை துன்புறுத்தும் விதமாக ஆசிரியர்கள் நடந்து கொள்வது வேதனைக்குரிய விஷயமா உள்ளது.

அந்த வகையில், கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு, பாலியல் தொல்லை கொடுத்த கௌரவ …

திருச்சி அருகே பெயிண்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில், தற்போது ஒரு அதிர்ச்சி உண்மை தெரிய வந்துள்ளது. இதனால், காவல்துறையினரே அதிர்ந்து போயிருக்கிறார்கள்.

அதாவது, திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே இருக்கின்ற கீழக்குமரேசபுரம் மாரியம்மன் கோவில் தெருவில் சேர்ந்த சரவணன் என்ற பெயிண்டர் அவருடைய மனைவி சமுத்திரவள்ளி தன்னுடைய மூத்த மகளைப் பார்ப்பதற்காக, இளைய மகளை அழைத்துக் …

மது அருந்துவதில் ஏற்பட்ட சண்டையில், பெயிண்டர் வீடு புகுந்து, வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருச்சி அருகே உள்ள திருவெறும்பூர் அடுத்து இருக்கும், கீழக்குமரேசபுரம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் சரவணன் (48), இவர் பெயிண்ட் அடிக்கும் தொழிலாளியாக இருக்கிறார். இவருக்கு சமுத்திரவள்ளி (45) என்ற …

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள செம்பரை கிராமத்தைச் சேர்ந்தவர் மணி என்பவரின் மகன் ராஜா(45) லால்குடி கிளை சிறையில் தலைமை காவலராக இவர் பணியாற்றி வருகிறார். ஒரு அடிதடி தகராறு காரணமாக, இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதால் சமீபத்தில் இவர் பணியிடை நீக்கும் செய்யப்பட்டிருந்தார்.

இத்தகைய நிலையில், இவருக்கு அவருடைய தம்பி நிர்மலுடன் …