இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தால் நீரிழிவு நோய் அதிகரித்து வருகிறது. இந்தியா இப்போது நீரிழிவு தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. தி லான்செட்டின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவில் சுமார் 2 கோடி மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் அவர்களுக்கு இந்த நோய் பற்றி தெரியாது, இந்த நிலைமை மிகவும் ஆபத்தானது, ஏனெனில் நீரிழிவு என்பது ஒரு அமைதியான கொலையாளியைப் போல உடலில் மெதுவாக பரவி, திடீரென சிறுநீரக செயலிழப்பு, மாரடைப்பு […]

ஸ்ட்ராடஸ் என்று அழைக்கப்படும் புதிய கோவிட்-19 மாறுபாடு உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த 2019-ன் இறுதியில் முதன் முதலில் பரவத்தொடங்கிய கோவிட் பெருந்தொற்று ஒட்டுமொத்த உலகையும் அச்சுறுத்தியது. இந்த வைரஸால் உலகம் முழுவதுm லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.. பின்னர் நோய்ப் பரவல் படிப்படியாக கட்டுக்குள் வந்த நிலையில், பின்னர் உருமாறிய கொரோனா வகைகள் வேகமாக பரவத் தொடங்கியது. இது முதல், 2வது அலை என அடுத்தடுத்த பேரழிவை […]