fbpx

Tariff: டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் பல மின்னணுப் பொருட்களின் மீதான வரிகளை நீக்குவதற்கான சமீபத்திய முடிவிற்குப் பிறகு, இப்போது அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் ஒரு பெரிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ஹோவர்ட் லுட்னிக், மின்னணு பொருட்களுக்கு வரிகளிலிருந்து விலக்கு அளிக்கும் முடிவு நிரந்தரமானது அல்ல என்று கூறினார்.

இந்தப் பொருட்கள் …

கோடை காலம் வந்துவிட்டாலே, மனிதர்கள் மட்டுமின்றி லேப்டாப் (Laptop), பிரிட்ஜ், ஏசி போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் திணறிவிடும். அதுவும், இந்தாண்டு கோடை காலம் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பெரும்பாலான அலுவலக பணிகளுக்கு லேப்டாப்புகளை பயன்படுத்தி வருகிறோம். டெஸ்க்டாப் போல இல்லாமல் லேப்டாப்புகளை ஆன் செய்யப்பட்ட நிலையிலேயே, வைத்திருக்கிறோம்.

ஆனால், இந்த …

அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையில் மடிக்கணினிகளில் அற்புதமான சலுகைகள் உள்ளன. 2025 அமேசான் குடியரசு தின சிறப்பு விற்பனையில் ரூ.60,000 பட்ஜெட்டில் சூப்பர் லேப்டாப்களை வாங்கலாம். இந்த அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனை ஜனவரி 13 முதல் தொடங்கியது. இந்த விற்பனையின் ஒரு பகுதியாக, HP, Dell, ASUS, Lenovo பிராண்ட் லேப்டாப்கள் …

இந்தியாவின் மின்னணு உற்பத்தித் துறைக்கு குறிப்பிடத்தக்க ஊக்கமளிக்கும் வகையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சென்னையில் சிர்மா எஸ்ஜிஎஸ்-ன் புதிய அதிநவீன மடிக்கணினி தயாரிக்கும் ஆலையை தொடங்கி வைத்தார். சென்னை ஏற்றுமதி மண்டலத்தில் (MEPZ) அமைந்துள்ள இந்த நிறுவனம், இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப வன்பொருள் உற்பத்தி சூழலை மாற்றியமைக்கும் என …

புதுச்சேரி சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு பட்ஜெட்டை தாக்கலின் பொழுது முதல்வர் என்.ரங்கசாமி, யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும் யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஒன்பதாம் …

இந்தியாவில் மடிக்கணினி இறக்குமதிக்கான தடை இல்லை என்று மத்திய அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

மடிக்கணினிகள், சர்வர்கள் போன்றவற்றின் இறக்குமதியை தடை செய்யும் அரசின் முடிவு தொடர்பான மக்களவையில் பேசிய இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்; இந்தியாவில் மடிக்கணினி இறக்குமதிக்கான தடை தற்பொழுது இல்லை.. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் …

பள்ளி மாணவர்களுக்கான இலவச லேப்டாப் திட்டம் கைவிடப்பட்டதா என கேள்வி எழுந்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் திட்டம் தொடங்கப்பட்டது.. அதன்படி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கப்பட்டு வந்தது. பள்ளியில் லேப்டாப் கிடைக்காத பட்சத்தில் 11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்லூரியில் சேர்ந்த முதல் ஆண்டில் …

கர்நாடக மாநிலத்தின் மங்களூர் பகுதியில் பிளிப்கார்டில் லேப்டாப் ஒன்றை ஆர்டர் செய்தவருக்கு, பார்சலில் கற்கள் வந்ததால் அதிர்ச்சியடைந்த சம்பவம் நடந்துள்ளது.

மங்களூருவை சேர்ந்த சின்மய ரமணா என்பவர், தீபாவளி பண்டிகையையொட்டி , தன்னுடைய நண்பருக்காக பிளிப்கார்ட் நிறுவனத்தில் லேப் டாப் ஒன்றை ஆர்டர் செய்திருக்கிறார்.

மேலும், சில தினங்களில் அவருக்கு அதுபற்றிய பார்சல் ஒன்றும் வந்துள்ளது. …

உங்கள் ஃபோன், லேப்டாப் அல்லது உங்கள் கண்பார்வையை பாதிக்கக்கூடிய வேறு எந்த கேஜெட்டிலும் அதிக நேரம் செலவிட வேண்டாம் என்று எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது. இதுபோன்ற கேஜெட்களை நீண்ட காலத்திற்கு பயன்படுத்துவது உங்கள் மன ஆரோக்கியத்தை பாதிக்கலாம் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இப்போது ஒரு புதிய ஆய்வு, இது வயதாகும் செயல்முறையையும் பாதிக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளது.…