தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் பலரது கையிலும் ஸ்மார்ட் போன்கள் வந்துவிட்டன. எனவே செல்பி எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிடும் கலாச்சாரம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. ஒருவரின் சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டு வரும் செல்பிகளின் மூலமாக அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள் என்பதை குறித்து அறிய முடியும்.
விளையாட்டாக செல்ஃபி எடுப்பதில் ஆரம்பித்து, …