ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய விமானப்படையால் அழிக்கப்பட்ட பாகிஸ்தானிய பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமையகம் இடிப்பு பணிகள் நிறைவடைந்தது; பாகிஸ்தான் அரசின் நிதியுதவியுடன் மறுகட்டமைப்பு தொடங்கியது என இந்திய பாதுகாப்புத் துறையின் மதிப்பீடுகளை அறிந்த நபர் கூறியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, ​​இந்திய விமானப்படை லஷ்கர் அமைப்பின் முரிட்கே பகுதியில் உள்ள “மர்கஸ் தைபா” வளாகத்தை தாக்கியது. 1.09 ஏக்கர் […]

பாகிஸ்தான் ராணுவத்தின் நம்பகமான முகவராக தான் இருந்ததாக NIA விசாரணையில் 26/11 குற்றவாளி தஹாவூர் ராணா தெரிவித்துள்ளார். 26/11 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தஹாவூர் ராணா, சில அதிர்ச்சியூட்டும் தகவல்களை தெரிவித்துள்ளார்.. பாகிஸ்தான் ராணுவத்தின் நம்பகமான முகவராகவும், 2008 தாக்குதல்களின் போது மும்பையில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.. ஏப்ரல் 4 ஆம் தேதி அமெரிக்க உச்ச நீதிமன்றம் நாடுகடத்தலுக்கு எதிரான மறுஆய்வு மனுவை நிராகரித்ததை அடுத்து, ஏப்ரல் 10 ஆம் […]