நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் காலில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு சிகிச்சை பெற்ற 7 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிகிச்சையில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக சிறுமியின் கால் கடுமையாக பாதிக்கப்பட்டு, பின்னர் கால் அகற்றப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பரமத்திவேலூரைச் சேர்ந்த சிறுமி கவிஷ்காவுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், காலில் போடப்பட்ட கட்டு இறுக்கமாக […]

