fbpx

கருட புராணம் இந்து மதத்தின் மிக முக்கியமான நூல்களில் ஒன்றாகும். இந்த கருட புராணத்தில் மனிதர்களின் வாழ்க்கை, மரணம், அதன் பிறகு என்ன நடக்கும் என்பது பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. மேலும், மனிதன் செய்யும் பல்வேறு கர்மாக்களுக்குரிய தண்டனைகளும் விவரிக்கப்பட்டுள்ளன. கருட புராணம் மரணம் தொடர்பான மர்மங்களைப் பற்றி கூறுகிறது.

ஒருவருக்கு மரணம் ஏற்படும் முன்பு அவருக்கு …

இந்து மதத்தின் மிகவும் சிறப்பு வாய்ந்த நூல் கருட புராணம். இது மரணம் மற்றும் அதன் பின்விளைவுகளைப் பற்றி விவரித்துள்ளது. கருட புராணம் ஒருவர் இறந்த பிறகு ஆன்மாவிற்கு என்ன நடக்கும் என்று கூறுகிறது.

கருட புராணத்தில் ஒருவர் செய்யும் வெவ்வேறு செயல்களுக்கு வெவ்வேறு தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனுடன், ஒருவரின் செயல்களின் அடிப்படையில், ஒரு நபரின் …

மரணத்திற்கு பின் என்ன நடக்கும் அல்லது மரணத்திற்கு பிறகும் ஒரு வாழ்க்கை உள்ளதா என்பது இன்று வரை மருத்துவர்களுக்கும் ஆன்மீகவாதிகளுக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது. மரணத்திற்கு பின் என்ன நடக்கும் என்பதை கண்டறிய, என்.டி.இ.ஆர்.எஃப் (Near Death Experience Research Foundation) என்ற ஆராய்ச்சி அமைப்பு செயல்பட்டு வருகிறது. அந்த ஆராய்ச்சி அமைப்பு என்.டி.இ எனப்படும் …