இந்து மதத்தின் மிகவும் சிறப்பு வாய்ந்த நூல் கருட புராணம். இது மரணம் மற்றும் அதன் பின்விளைவுகளைப் பற்றி விவரித்துள்ளது. கருட புராணம் ஒருவர் இறந்த பிறகு ஆன்மாவிற்கு என்ன நடக்கும் என்று கூறுகிறது. கருட புராணத்தில் ஒருவர் செய்யும் வெவ்வேறு செயல்களுக்கு வெவ்வேறு தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனுடன், ஒருவரின் செயல்களின் அடிப்படையில், ஒரு நபரின் ஆன்மா எந்த வாழ்க்கையில் பிறக்கும், எந்த செயலின் காரணமாக நபர் நரகத்தின் தண்டனையை […]

மரணத்திற்கு பின் என்ன நடக்கும் அல்லது மரணத்திற்கு பிறகும் ஒரு வாழ்க்கை உள்ளதா என்பது இன்று வரை மருத்துவர்களுக்கும் ஆன்மீகவாதிகளுக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது. மரணத்திற்கு பின் என்ன நடக்கும் என்பதை கண்டறிய, என்.டி.இ.ஆர்.எஃப் (Near Death Experience Research Foundation) என்ற ஆராய்ச்சி அமைப்பு செயல்பட்டு வருகிறது. அந்த ஆராய்ச்சி அமைப்பு என்.டி.இ எனப்படும் மரணத்திற்கு நெருங்கிய அனுபவம் என்ற சோதனையை பல ஆண்டுகளாக செய்து வருகிறது. அதன்படி […]