fbpx

ஓய்வூதியம் பெறும் நபர்கள் நவம்பர் 30ம் தேதிக்குள் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அஞ்சலக வங்கியும், ஓய்வூதியர்கள் நலத்துறை அமைச்சகமும் இணைந்து 2024 நவம்பர் 30 வரை நாடு தழுவிய டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் (DLC 3.0) இயக்கத்தை நாடு முழுவதும் உள்ள 800 பெரிய மற்றும் சிறிய நகரங்களில் …

Life Certificate: ஓய்வூதியம் பெறுவோர் தாங்கள் ஆயுள் சான்றிதழை வரும் 30ம் தேதிக்குள் சமர்பிக்கவிலையென்றால் ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் ஓய்வு பெற்ற ஊழியராக இருந்தால், ஓய்வூதியம் பெற, ஆண்டுக்கு ஒருமுறை ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி நவம்பர் 30ம் தேதி ஆகும். இந்த சான்றிதழை சரியான …

மத்திய/மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், ராணுவ ஓய்வூதியதாரர்கள், மற்றும் இதர ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களின் வீட்டிற்கே சென்று இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலமாக டிஜிட்டல் முறையில் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்கும் சேவையை அஞ்சல் துறை, தபால்காரர்கள் மூலம் வழங்கி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற தங்கள் வருடாந்திர ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு …

ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றிதழ் அளிக்காவிட்டால் அடுத்த மாதத்தில் இருந்து ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பில்; கடந்த நிதி ஆண்டு முதல் (2023-2024) ஒவ்வொரு ஓய்வூதியரும் அவர்கள் ஓய்வு பெற்ற மாதத்தில் தவறினால் அதற்கு அடுத்த மாதத்தில் ( Grace Period ) வாழ்நாள் சான்றிதழ் …

நாடு தழுவிய டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழ் இயக்கம் 2.0 இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 100 நகரங்களில் 500 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் ‘வாழ்க்கையை எளிதாக்கும் வகையில்’ ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறை டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழை (டி.எல்.சி) அதாவது ஜீவன் பிரமாணைப் பரவலாக ஊக்குவித்து வருகிறது. …

ஓய்வூதியதாரர்கள் வாழ்வுச்‌ சான்றை சமர்ப்பிக்கும் புதிய நடைமுறை ஜூலை 1-ம்‌ தேதி முதல்‌ அமலுக்கு வரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்; ஓய்வூதியதாரர்கள்‌ தங்களது உயிர்வாழ்வை உறுதி செய்வதற்கான வாழ்வுச்‌ சான்றை அளிக்க ஆண்டுதோறும்‌ ஜூலை முதல்‌ செப்டம்பர்‌ வரை மூன்று மாதங்கள்‌ அவகாசம்‌ அளிக்கப்படும்‌. இணைய சேவை …

ஓய்வூதியம் பெரும் அனைத்து மத்திய அரசு ஓய்வூதியதாரர்களும் ஆயுள் சான்றிதழை 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்தியாவில் ஓய்வூதியம் பெரும் அனைத்து மத்திய அரசு ஓய்வூதியதாரர்களும் தங்கள் ஓய்வூதியத்தை இடைவேளையின்றி தொடர்ந்து பெறுவதற்கு ஆண்டுதோறும் தங்கள் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கான ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான தேதி முடிவடைந்த நிலையில் தற்போது அதற்கான கால …