fbpx

ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றிதழ் அளிக்காவிட்டால் அடுத்த மாதத்தில் இருந்து ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பில்; கடந்த நிதி ஆண்டு முதல் (2023-2024) ஒவ்வொரு ஓய்வூதியரும் அவர்கள் ஓய்வு பெற்ற மாதத்தில் தவறினால் அதற்கு அடுத்த மாதத்தில் ( Grace Period ) வாழ்நாள் சான்றிதழ் …

நாடு தழுவிய டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழ் இயக்கம் 2.0 இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 100 நகரங்களில் 500 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் ‘வாழ்க்கையை எளிதாக்கும் வகையில்’ ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறை டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழை (டி.எல்.சி) அதாவது ஜீவன் பிரமாணைப் பரவலாக ஊக்குவித்து வருகிறது. …

ஓய்வூதியதாரர்கள் வாழ்வுச்‌ சான்றை சமர்ப்பிக்கும் புதிய நடைமுறை ஜூலை 1-ம்‌ தேதி முதல்‌ அமலுக்கு வரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்; ஓய்வூதியதாரர்கள்‌ தங்களது உயிர்வாழ்வை உறுதி செய்வதற்கான வாழ்வுச்‌ சான்றை அளிக்க ஆண்டுதோறும்‌ ஜூலை முதல்‌ செப்டம்பர்‌ வரை மூன்று மாதங்கள்‌ அவகாசம்‌ அளிக்கப்படும்‌. இணைய சேவை …

ஓய்வூதியம் பெரும் அனைத்து மத்திய அரசு ஓய்வூதியதாரர்களும் ஆயுள் சான்றிதழை 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்தியாவில் ஓய்வூதியம் பெரும் அனைத்து மத்திய அரசு ஓய்வூதியதாரர்களும் தங்கள் ஓய்வூதியத்தை இடைவேளையின்றி தொடர்ந்து பெறுவதற்கு ஆண்டுதோறும் தங்கள் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கான ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான தேதி முடிவடைந்த நிலையில் தற்போது அதற்கான கால …