நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பல்வேறு பாலியல் சீண்டல் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றனர். இதனை மாநில அரசுகள் கண்காணித்து அதற்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று சொல்லப்பட்டாலும், அது உண்மை இல்லை என்று பொதுமக்கள் நினைக்கிறார்கள். அந்த அளவிற்கு நாளுக்கு நாள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் அதிகரித்து வருகின்றன.அந்த வகையில், உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள தரவுலா என்ற […]