மத்திய பிரதேசம் மாநிலத்தில் உல்லாசத்திற்கு மறுத்த இளம் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் 24 வயது இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய பிரதேச மாநிலத்தைச் சார்ந்த பிரவீன் சிங் என்ற 24 வயது இளைஞர் இன்ஸ்டாகிராம் …