அழுகிய நிலையில் கடந்த சடலங்களுடன் தாயும் மகனும் ஏழு நாட்கள் வாழ்ந்த சம்பவம் ஈரோடு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. ஈரோடு மாவட்டம் குமணன் வீதியைச் சார்ந்தவர்கள் மோகனசுந்தரம் மற்றும் சாந்தி தம்பதி. இந்த தம்பதிக்கு சரவணக்குமார் (33) என்ற மகனும் சசிரேகா (35) உள்ளனர். இதில் சசி ரேகாவுக்கு திருமணமாகி திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் …