இப்போதெல்லாம், உங்களுக்கு அவசரமாகப் பணம் தேவைப்பட்டால், யாரிடமும் கேட்காமல் உங்கள் ஸ்மார்ட்போன் மூலமாகவே கடன் பெற முடியும். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைத் துறையில் முன்னணி வகிக்கும் PhonePe செயலி, இந்த எளிதான கடன் வசதியைத் தனது பயனர்களுக்கு வழங்குகிறது. வங்கிகளுக்குச் செல்லாமலும், நீண்ட செயல்முறைகள் இல்லாமலும், சில நிமிடங்களிலேயே கடன் செயல்முறையை முடிக்க முடியும். உங்களுக்குத் தேவையெல்லாம் ஒரு ஸ்மார்ட்போன் மட்டும்தான், உங்கள் வீட்டின் வசதியிலிருந்தே உங்கள் நிதித் தேவைகளைப் […]
LOAN
இந்திய ரிசர்வ் வங்கி கடந்த வெள்ளிக்கிழமை பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது. சொந்தத் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்காக ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) உட்பட சிறு வணிகங்களுக்கான பிணையமில்லா கடன் வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த உயர்த்தப்பட்ட பிணையமில்லா கடன் வரம்பு, ஏப்ரல் 1, 2026 அன்று அல்லது அதற்குப் பிறகு அங்கீகரிக்கப்பட்ட […]
சிறு தொழில்களுக்குப் பெரிய முதலீடு தேவையில்லை. குறைந்த பணம் இருந்தாலே போதும். சரியான நேரத்தில் அதைப் பயன்படுத்தினால், தொழில் செழிக்கும். நம் நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் ஏதேனும் ஒரு சிறு தொழிலைச் செய்து தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அவர்கள் தங்கள் தொழிலை இன்னும் சற்றே விரிவுபடுத்த விரும்பினாலும், முறையான நிதி ஆதாரங்கள் இல்லாததால் தயங்கி நிற்கின்றனர். அத்தகைய மக்களுக்கு மத்திய அரசு ஒரு நற்செய்தியை அறிவித்துள்ளது. ஆதார் […]
Gig workers will be provided with loans of up to Rs. 10,000 per year without any collateral.
கல்விக்கடன்களில் வாராக்கடன் 7 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக சரிந்துள்ளது. வித்யாலட்சுமி திட்டம் அமல்படுத்தப்பட்டது என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. பொதுத்துறை வங்கிகள் வழங்கிய நிலுவையில் உள்ள கல்விக்கடன்களின் மொத்த வாராக்கடன் விகிதம், 2020-21 நிதியாண்டில் 7% ஆக இருந்தது. இது, 2024-25 நிதியாண்டில் 2% ஆகக் குறைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது வங்கிகளின் கடன் சொத்துத் தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டுகிறது. திருத்தப்பட்ட மாதிரி கல்விக்கடன் திட்டத்தின்படி, […]
பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தில் இதுவரை 23.09 லட்சம் பயனாளிகள் பயிற்சி பெற்றுள்ளனர். இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; 18 வகையான பாரம்பரிய கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு உதவிடும் வகையில், பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் 17.09.2023 அன்று தொடங்கப்பட்டது. 01.12.2025 நிலவரப்படி 30 லட்சம் பயனாளிகள் இதில் பதிவு செய்து அவர்களில் 23.09 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளனர். பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ், இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி, […]
இந்தியாவின் பணவீக்கக் கணிப்பு நேர்மறையாக உள்ளது.. இது இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) இலக்கான 4 சதவீதத்தை விட மிகவும் குறைவாக உள்ளது. நுகர்வோர் விலைக் குறியீட்டால் (CPI) அளவிடப்படும் பணவீக்க விகிதம், FY26 இல் சராசரியாக 2.4 சதவீதமாக இருக்கும் என்று மோர்கன் ஸ்டான்லி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறைந்த போக்குக்கு முக்கிய காரணம் உணவுப் பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட சரிவு மற்றும் சமீபத்திய பொருட்கள் மற்றும் சேவை […]
மானியத்துடன் கூடிய கடன் உதவி பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக செயல்படுத்தப்படும் வாழ்வாதார திட்டங்கள் மூலம் மானியத்துடன் கூடிய கடன் உதவி பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு இ-சேவை மையம் மூலமாக எளிய முறையில் விண்ணப்பம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முதலமைச்சரின் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் […]
தருமபுரி மாவட்டத்தில் பட்டய படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவ மாணவிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று மருத்துவம், வேளாண்மை, கால்நடை, பாரா மெடிக்கல் மற்றும் இதர தொழிற் சார்ந்த பட்ட படிப்பு மற்றும் பட்டய படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவ […]
விவசாயிகள் இணைய வழியில் விண்ணப்பித்த உடனேயே பயிர்கடன் வழங்கும் மாநில அளவிலான திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தருமபுரி மாவட்டத்தில் நேற்று தொடங்கி வைத்தார். விவசாயிகள் இணைய வழியில் விண்ணப்பித்த உடனேயே பயிர்கடன் வழங்கும் மாநில அளவிலான திட்டத்தின் தொடக்க விழா தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான் கோட்டையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டுறவுத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில் […]

