fbpx

EMI செலுத்துவதில் புதிய விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், கடன் வாங்குவோரின் பாதுகாப்பை மேம்படுத்தவும் வழி வகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீப காலமாகவே கடன் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், அவர்கள் திடீர் EMI அதிகரிப்புகள், EMI செலுத்த கால நீட்டிப்புகள் மற்றும் தெளிவற்ற கடன் விதிமுறைகள் …

மத்திய அரசு நாட்டு மக்களின் நலனுக்காக பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஓய்வுக்குப் பிறகு ரூ. 3000 பெற அனுமதிக்கும் ஒரு சிறந்த ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த நேரத்தில் முதியவர்களுக்கு இந்தத் தொகை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மையம் நம்புகிறது. இந்த ஓய்வூதியத் திட்டத்தில் சேர என்னென்ன தகுதிகள் …

கிரெடிட் ஸ்கோர் என்பது சமீபத்தில் அதிகம் கேட்கப்பட்ட ஒரு சொல். வங்கி நிறுவனங்கள் கடன்களை வழங்கும்போது கடன் மதிப்பெண்ணைக் கருத்தில் கொள்கின்றன. ஒரு நபர் கடன் வாங்க அல்லது கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனைக் குறிக்க கடன் மதிப்பெண் பயன்படுத்தப்படுகிறது. ஒருவர் எப்படி செலவு செய்கிறார், அவர்களின் நிதி நிலைமை என்ன? இந்த அனைத்து தகவல்களையும் …

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க மத்திய அரசாங்கம் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, அவற்றில் ஒன்று பசு கிசான் கிரெடிட் கார்டு யோஜனா. இந்தத் திட்டம் விவசாயிகள் பசுக்கள் மற்றும் எருமைகளை வாங்க கடன் பெற அனுமதிக்கிறது, புதிய பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.5 லட்சம் வரை கடன்கள் வழங்கப்படுகின்றன.

எவ்வளவு கடன் வாங்கலாம்

கிசான் கிரெடிட் கார்டு …

முன்னாள் படைவீரர் நலனுக்காக “முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 78-வது சுதந்திர தின உரையின் போது முன்னாள் படைவீரர் நலனுக்காக “முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் …

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திட புதியதாக தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக அனைத்து மாவட்டங்களில் பில்டர் காபி நிலையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேற்படி, இத்தொழிலை தொடங்க காலி இடமோ அல்லது கட்டிடங்கள் வைத்திருப்பவர்களுக்கு பில்டர் காபி …

வியாபாரம்‌ சார்ந்த தொழில்கள்‌ துவங்குவதற்கு தமிழக அரசின் மானியம் பெருவதற்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழக அரசின்‌ படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ UYEGP திட்டத்தின்‌ கீழ்‌ வியாபாரம்‌ சார்ந்த தொழில்கள்‌ துவங்குவதற்கு திட்ட மதிப்பீட்டு தொகையும்‌ மானிய தொகையும்‌ உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை இத்திட்டத்தில்‌ அதிகபட்சமாக ரூ.5 இலட்சம்‌ வரை வங்கியில்‌ கடன்பெற்று அதற்கு 25 சதவீத …

உடனடியாக பணம் தேவைப்படும் நேரத்தில் கூகுள் பே மூலம் கடன் பெற முடியும். அதுகுறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்..

கூகுள் பே உங்களுக்கும் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்பட்டு கடன் பெறும் செயல்முறையை எளிதாக்குகிறது. ஆனால் கூகுள் பே நேரடியாக எந்தக் கடனும் வழங்காது. கடன் கோரிக்கையையும் கூகுள் பரிசீலனை …

தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழுவிற்கு அளிக்கப்படும் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரையான சுழல் நிதி மற்றும் ஒரு சுய உதவிக்குழுவிற்கு ரூ.2.50 லட்சம் வரை வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கமானது மகளிர் சுய உதவிக் குழுக்களின் வர்த்தக முயற்சிகள், …

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையினர் தனிநபர் கடன் சுய உதவிக்குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கான கடன் மற்றும் கல்விக்கடன் ஆகிய கடன் பெற விண்ணப்பிக்கலாம்.

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையினர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலமாக தனிநபர் கடன் சுய உதவிக்குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கான …