fbpx

உத்யோகினி என்ற பெயரில் மத்திய அரசு பெண்களுக்கான ஒரு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் குறிப்பிட்ட தொழில் செய்யும் பெண்களுக்கு ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. சமையல் எண்ணெய் வர்த்தகம் செய்ய மத்திய அரசு பெண்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை கடன் உதவி வழங்குகிறது. இதில் பிற்படுத்தப்பட்ட …

உங்களுடைய கிரெடிட் கார்டு கடனை அடைப்பதற்கு நீங்கள் சிரமப்பட்டு வருகிறீர்கள் என்றால், உங்கள் கடன் சுமையை ஓரளவு குறைப்பதற்கு உதவக்கூடிய வகையில் ஒரு சில குறிப்புகளை இந்தப் பதிவில் கொடுத்துள்ளோம்.

பல சமயங்களில் உங்களுடைய கிரெடிட் கார்டு பில்லை நீங்கள் சரியான நேரத்திற்கு திருப்பிச் செலுத்தாவிட்டால் அதற்கு பெனாலிட்டி மற்றும் அதிக வட்டியை செலுத்த வேண்டியிருக்கும். …

கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்த கல்விக் கடன் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், முதலாமாண்டு மாணவர்கள் மட்டுமின்றி, 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு மாணவர்களும் கல்விக் கடன் பெறலாம் என்று தெரிவித்துள்ளார். புத்தகக் கட்டணம், தங்கும் விடுதிக் கட்டணம், உணவுக் கட்டணம் …

கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்த கல்விக்கடன் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது; இளைஞர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைவதற்கு, கல்வி மிகவும் அவசியமாகும். அவ்வாறு கல்லூரி கல்வி பயிலும் மாணவர்களுக்கு குடும்ப வருமானம் ஒரு தடையாக இருக்க கூடாது …

டெல்லியில் நடைபெற்ற பிரதமர் ஸ்வநிதி மெகா முகாமில் எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உரையாற்றினார். இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, 10,000 சாலையோர வியாபாரிகளுக்குக் கடன்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் இந்தத் திட்டம் 60.94 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10,678 கோடி மதிப்பில் 80.42 லட்சத்துக்கும் அதிகமான கடன்களை வழங்கியுள்ளது.

முதல் …

கூட்டுறவுச் சங்கங்களில் கடன் நிலுவை இனங்களுக்கு அரசு சிறப்பு கடன் தீர்வு திட்டத்தின் கீழ் சலுகை வட்டியில் கடன்களை திரும்ப செலுத்திப் பயன்பெறலாம்.

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் அரசாணையில் தெரிவித்துள்ளபடி, கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகள், நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு …

தமிழகத்தைச் சேர்ந்த இளம் பெண், ரிசர்வ் வங்கி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயரில் வட்டியில்லா கடன் கொடுப்பதாக கூறி நூற்றுக்கணக்கான மக்களை ஏமாற்றியுள்ளார். 17 கோடி ரூபாயை வட்டி இல்லா கடன் நிதிக்காக ரிசர்வ் வங்கி விடுவித்ததாக பொய் செய்திகளை பரப்பி, கர்நாடகா மற்றும் தமிழக எல்லையோரங்களில் உள்ள கிராம மக்களை ஏமாற்றியுள்ளார். கர்நாடக …

விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை வழங்குவதற்கு வசதியாக, சேமிப்பு கிடங்கு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம், பஞ்சாப் & சிந்து வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 05.02.2024 அன்று பஞ்சாப் & சிந்து வங்கியின் தலைமை அலுவலகத்தில், சேமிப்புக் கிடங்கு ஆணையத்தின் தலைவர் மனோஜ் குமார், பஞ்சாப் & சிந்து வங்கியின் தலைவர் …

புயல் பாதித்த சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 12-ம் தேதி வரை சிறப்பு சிறு வணிக கடன் திட்ட முகாம் நடைபெற உள்ளது ‌

இது அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்தில் டிசம்பர் 3 மற்றும் 4-ம் தேதிகளில் வீசிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது. மேலும், செங்கல்பட்டு, …

சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின்‌ மோட்டார்களுக்கு பதில்‌ புதிய மின்‌ மோட்டார்‌ பம்புசெட்‌ வாங்குவதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை பார்க்கலாம்.

விவசாயிகளின்‌ நிலத்தடி நீர்‌ பாசனத்துக்கு உதவும்‌ வகையில்‌ நடப்பு ஆண்டிற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின்‌ மோட்டார்களுக்கு பதில்‌ புதிய மின்‌ மோட்டார்‌ பம்புசெட்‌ வாங்குவதற்கு தமிழ்நாடு அரசு, …