இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற வதந்திகள் முற்றிலும் பொய்யானவை என்றும், அத்தகைய எந்தவொரு திட்டத்தையும் அரசு பரிசீலிக்கவில்லை என்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வியாழக்கிழமை தெரிவித்தார். தற்போதைய உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியில், மக்கள் அமைதியாக இருக்குமாறு அரசு வலியுறுத்தியதுடன், இதுபோன்ற நேரத்தில் வதந்திகளைப் பரப்புவது பொறுப்பற்றது மற்றும் தீங்கு விளைவிக்கும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். உலகளாவிய நிலைமை நிலையற்றதாகவே உள்ளது என்றும், “எரிசக்தி, விநியோகச் சங்கிலிகள் மற்றும் […]
lockdown in india
கொரோனாவில் இருந்து தப்பிவிட்டதாக, உலகமே நிம்மதி பெருமூச்சு விட்டு பரபரப்பாக இயங்கி வரும் நிலையில், இந்தியாவில் மீண்டும் கோவிட் 19 கம்பேக் கொடுத்துள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாலும், புதிய துணை வகைகள் வெளிப்படுவதாலும், 5வது அலை ஏற்படுவதற்கான வாய்ப்பு குறித்த அச்சம் அதிகரித்து வருகிறது. உண்மையில் நாடு, கொடிய கோவிட்-19 வைரஸின் மற்றொரு அலையை நோக்கிச் செல்கிறதா? சமீபத்திய தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் […]

