fbpx

தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலருக்கு எழுதியுள்ள கடிதத்தில்! தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக, சராசரியாக தினசரி 2,044 பேருக்கு புதிதாகத் …

கேரளா மற்றும் புதுதில்லியில் குரங்கு காய்ச்சலின் பாதிப்புகள் அதிகரித்துள்ளதையடுத்து, தமிழக சுகாதாரத் துறையினர் மாநிலத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். சர்வதேச இடங்களிலிருந்து தமிழகத்திற்கு வரும் பயணிகளைத் ஸ்கிரீனிங், மாநிலத்தில் உள்ள நான்கு விமான நிலையங்களிலும் கண்காணிப்புக் குழுக்களை சுகாதாரத் துறை அமைத்துள்ளது.

கேரளாவில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள மூன்று பேரும் வளைகுடா …

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது குறித்து முதன்மை சென்னை மாநகராட்சி ஆணையாளர் சார்பில் திருமண மண்டபங்கள், திரையரங்குகள் மற்றும் வணிக வளாக உரிமையாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது, அதில், பொதுமக்கள் அதிகளவில் உள்ள இடங்களில் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். கடை உரிமையாளர்கள் …