மேற்கு ஆசியாவில் நடந்து வரும் நெருக்கடி குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது பிரதமர் நரேந்திர மோடி, கோவிட் பாணியிலான லாக்டவுன் குறித்து சூசகமாகத் தெரிவித்ததாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியது. இதனால் இந்தியாவில் ஊரடங்கு விதிக்கப்படலாம் என்பது குறித்த இணையத் தேடல்கள் அதிகரித்து வருகிறது. ஆனால், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பிரதமர் ஆற்றிய உரைகளை உற்று நோக்கினால், அந்தத் தகவல் தவறானது என்பது தெரியவருகிறது. ‘லாக்டவுன் ’ குறித்த […]

கோவிட்-19 காலகட்டத்தைப் போன்று தயார்நிலையில் இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கடந்த திங்கள்கிழமை கூறியிருந்தார்.. அவரின் இந்த கருத்து ‘ஊரடங்கு’ (Lockdown) என்பது இணையப் பயனர்கள் மத்தியில் ஒரு முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. இது மக்களிடையே ஆர்வத்தையும் அச்சத்தையும் தூண்டியுள்ளது; இதன் விளைவாக, பலரும் ‘ஊரடங்கு செய்திகள்’ மற்றும் ‘இந்தியாவில் மீண்டும் ஊரடங்கா?’ போன்ற தகவல்களை இணையத்தில் தேடி வருகின்றனர்.. திங்களன்று மக்களவையில் மேற்கு ஆசிய மோதல் […]