சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் கள்ளநோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட சோதனையில், ரூ.11 லட்சம் மதிப்பிலான போலி 500 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த டிராவல்ஸ் தொழிலதிபர் ஷபீக் ரகுமான் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.11.21 லட்சம் மதிப்பிலான அசல் 500 ரூபாய் நோட்டுகள் மற்றும் சுமார் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள […]
Lodge
தற்போது உள்ள காலகட்டத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் வருகின்றன. இதில் அப்பாவி பெண்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், மற்றொரு புறம் பெண்களே தங்களுக்குநடக்கும் பாலியல் குற்றங்களுக்கு வழிவகுக்கின்றனர். இதற்கு உதாரணமாக, சென்னையில் ஒரே நாளில் இரண்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 25 வயதான பிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் ஒருவர், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்ஸ் வேலை […]

