fbpx

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வயநாட்டை விட தனது ஆஸ்தான குடும்ப தொகுதியான ரேபரேலியை தேர்வு செய்துள்ளார் என காங்கிரஸ் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்றது. மக்களவைத் தேர்தல் முடிவுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி  293 தொகுதிகளிலும், இந்தியா …

நாட்டின் 18ஆவது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல்கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், 44 நாட்களில் அடுத்தடுத்த கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. மொத்தமுள்ள 543 தொகுதிகளில், குஜராத் மாநிலம் சூரத்தில் மட்டும் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். …

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட எம்.பி. சு. வெங்கடேசன், 1,76, 536 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

நாட்டின் 18ஆவது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல்கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், 44 நாட்களில் அடுத்தடுத்த கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. 10 லட்சத்திற்கும் …

மக்களவைத் தேர்தலில் பாஜகவின் செயல்திறனுக்கு தார்மீகப் பொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் 18ஆவது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல்கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், 44 நாட்களில் அடுத்தடுத்த கட்டங்களாக வாக்குப்பதிவு …

அமேதியில் ஸ்மிருதி இரானிக்கு எதிராக முன்னணியில் இருந்த கிஷோரி லால் ஷர்மாவுக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமேதியில் ஸ்மிருதி இரானிக்கு எதிராக கிஷோரி லால் ஷர்மாவின் வலுவான ஆட்டத்திற்காக பிரியங்கா காந்தி வத்ராவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார் , அவரது வெற்றியில் அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்தினார். தேர்தல் கமிஷன் தரவுகளின்படி, உத்தரபிரதேசத்தின் அமேதியில் காங்கிரஸ் …

தற்போதைய நிலவரப்படி, தருமபுரியில் செளமியா அன்புமணி பின்னடைவை சந்தித்துள்ளார். அதனைத்தொடர்ந்து தமிழகத்தில் தற்போது 40 தொகுதிகளிலும் திமுக முன்னனியில் உள்ளது.

இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்ட தேர்தல் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கியது. 2ஆம் …

பாஜக-வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழலில், பிரதமர் மோடி சந்திரபாபு நாயுடுவுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்,

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி 291 ; இண்டியா கூட்டணி 230 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இத்தேர்தலில் …

உத்தரப்பிரதேச மக்களவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் தலைமையிலான இந்திய அணி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது.

உத்தரப் பிரதேச மக்களவைத் தேர்தல் 2024: 2024 மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருவதால், உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி (SP)-காங்கிரஸ் தலைமையிலான இந்தியப் பேரவை பிஜேபி தலைமையிலான NDA முன்னிலையில் உள்ளது. …

இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்ட தேர்தல் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கியது. 2ஆம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதியும், 3ஆம் கட்ட தேர்தல் மே 7ஆம் தேதியும், 4ஆம் கட்ட தேர்தல் மே …

பங்குச் சந்தை சரிவு: பிஎஸ்இ சென்செக்ஸ் 5.71 சதவீதம் அல்லது 4,378 புள்ளிகள் சரிந்து 72,067 ஆகவும், என்எஸ்இ நிஃப்டி 50 மதியம் 12 மணி நிலவரப்படி 5.74 சதவீதம் அல்லது 1,334 புள்ளிகளாகவும் இருந்தது.

இந்திய பங்குச்சந்தைகள் இன்று பெரும் ஏற்றம் பெறும் என பலரும் எதிர்பார்த்த நிலையில் பெரும் வீழ்ச்சியை அடைந்துள்ளன. அதாவது …