முருக பக்தர்களால் உலகமெங்கும் மகிழ்வோடு கொண்டாடப்படும் வைகாசி விசாக திருநாள், இந்தாண்டு ஜூன் 9ம் தேதி திங்கள் கிழமை அன்று விழா சிறப்பாக நடைபெறுகிறது. இந்த நாளை முன்னிட்டு திருத்தலங்களில் திரளான பக்தர்கள் பால் குடம், காவடி, பாத யாத்திரை, தேர் இழுக்கும் நிகழ்வுகளில் ஈடுபட்டு, தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்துகிறார்கள். வைகாசி மாதத்தில், விசாகம் நட்சத்திரம் வரும் நாளே முருகப் பெருமான் பூமியில் அவதரித்த திருநாளாக கருதப்படுகிறது. மயிலின் மீது […]