கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி இளம் பெண்ணிற்கு நடந்துள்ள துயர சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களை அதிர்ச்சி யடைய செய்திருக்கிறது. பணத்திற்காக அவரது காதலனே கொலை செய்தது அந்தப் பகுதியில் பதட்டமான சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது. சூளகிரியில் அடுத்த பேரிகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெரிகம் கிராமத்தை சேர்ந்த பட்டியலின சமூகத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான இளம் பெண் ஓசூரில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்துள்ளார். இவரை முதுகுறுக்கி கிராமத்தைச் சார்ந்த […]
love
வேலூர் பாலமதி மலையில் பாறை இடுக்குகளுக்கு இடையே இளம்பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக வந்த தகவலை யடுத்து காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று சடலத்தை கைப்பற்றினர். அதன் பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளி வந்திருக்கின்றன. வேலூரின் பாலமதி மலையில் இளம்பெண் ஒருவர் மர்மமாக இறந்துகிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனை யடுத்து அங்கு வந்த காவல்துறை பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தியது. […]
அரியலூர் மாவட்டத்தில் உள்ள சாதனப்பட்டு எனும் கிராமத்தில் ஆனந்த்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த ஆனந்த்ராஜ் அதே பகுதியில் இருக்கும் ஒரு பெண்ணிடம் ஆசையாக பேசி திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார். இதை அந்த பெண்ணும் நம்பிய நிலையில் ஆனந்தராஜும்,அவரும் கணவன் மனைவியைப் போல மிகவும் நெருக்கமாக வாழ்ந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் ஆனந்த்ராஜ் பெண்ணிடம் இருந்து விலக எத்தனித்தார். இதனால், பதறிப்போன அந்த பெண் திருமணம் செய்து […]
மதுரை பகுதியில் உள்ள வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் தனது பாட்டி வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அங்கே அவரது பாட்டி வீட்டிற்கு அருகில் வசித்து வரும் ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆதித்யா என்ற அந்த இளைஞருடன் அடிக்கடி செல்போனில் மாணவி பேசி வந்துள்ளார். ஆதித்யாவும் சிறுமியுடன் செல்போனில் கடலை போட்டு வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஆதித்யாவின் நண்பரான கார்த்திக் என்ற டூவீலர் […]
திருநெல்வேலி மாவட்டம பகுதியில் உள்ள திசையன்விளை கிராமத்தில் வசிப்பவர் தங்கதுரையின் மகனான ராஜேந்திரன் (வயது 20) எனபவர். இவர் தனியார் பாலிடெக்னீக் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த அக். 9ம் தேதி குலசேகரப்பட்டினம் பகுதியில் நடைபெறும் தசரா திருவிழாவுக்கு சென்று வருகிறேன் என புறப்பட்டவர் திரும்பி வீட்டிற்கு வரவில்லை. இது தொடர்பாக காவல்துறையில் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஒரு வருடமாக ரஜேந்திரனை தேடி வந்த காவல் துறையினர் 16 வயது […]
கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பொலுகாக் கொல்லை மலை கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் கிரீஷ், பொங்கல் விடுமுறைக்காக கடந்த ஜனவரி 13ம் தேதி பெட்டமுகிளாலம் கிராமத்தில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றார். கிராமத்தில் உள்ள தனது தந்தையின் உறவினர் மகள் நாகம்மா என்ற பெண்ணை கிரீஷ் காதலித்து வந்துள்ளார். நாகம்மா கிரிஷ்விற்கு தங்கை. மற்றும் கிரீஷ் தகாத காதலை ஏற்க மறுக்கும் உறவைக் கொண்டுள்ளனர். கிரிஷ் விடுமுறைக்கு […]
கடந்த ஜனவரி 18ம் தேதி திருக்கழுக்குன்றம் அடுத்த வெள்ளப்பந்தல் ஏரிக்கரை பகுதியில் மனித எலும்புக்கூடுகள் தனித்தனியாக சிதறி கிடந்தன. இதனை பார்த்த கிராம நிர்வாக அலுவலர் ஹேமலதா திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் போலீசார் எலும்புக்கூடுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதே சமயம், திருக்கழுக்குன்றம் மாட்டுலாங்குப்பத்தைச் சேர்ந்த சந்திரன் (45) என்பவர் கள்ளத்தொடர்பு பிரச்சினையில் கொல்லப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து, போலீஸார் கூறியதாவது: சாலவாக்கம், மெய்யூர் பகுதியைச் சேர்ந்த […]
கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் உள்ள குலசேகரத்தின் அருகே தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கல்லூரியின் அருகே பர்தா அணிந்துகொண்டு சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் சுற்றி வந்துள்ளார். இதனை, கல்லூரி காவலாளிகள் பார்த்துள்ளனர். அந்த நபரை பிடித்து பர்தாவை விலக்கி பார்த்துள்ளனர். அப்போது, இளைஞர் ஒருவர் பர்தா வேடமணிந்து வந்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் […]
உத்தரபிரதேச மாநில பகுதியில் உள்ள மகாராஜ் கஞ்சில் ஒரே கிராமத்தில் வசிக்கும் 12 வகுப்பு மாணவனும், சிறுமியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள நினைத்து பெற்றோரிடம் தெரிவித்தனர். சிறுமி மைனர் என்று கூறி எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். அதனால் மனமுடைந்த இருவருமே பள்ளி வளாகத்திலேயே விஷம் குடித்து மயங்கி விழுந்தனர். உடனடியாக இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி மாணவன் பரிதாபமாக […]
மத்தியப் பிரதேச மாநில பகுதியில் உள்ள அமினோரில் வசித்து வரும் பெண் ஒருவர், ஆண் நண்பர் ஒருவரை காதலித்துள்ளார். இடையில் என்ன நடந்தது என தெரியவில்லை. அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டு அதேசமயத்தில், மற்றொரு ஆண் நண்பரை, இந்தப் பெண் காதலித்ததாகக் கூறப்படுகிறது. இதனைப் பற்றி, முதல் காதலருக்கு தெரிய வந்ததையடுத்து, அவர் தற்போதைய காதலரைச் சந்தித்து அனைத்தையும் விளக்கியிருக்கிறார். இதனால், கோபமடைந்த இருவருமே, அந்தப் பெண்ணின் வீட்டுக்கு நண்பர்கள் சிலருடன் […]