மனிதனின் வாழ்க்கையில் மிக முக்கியமான திருப்புமுனை திருமணம்தான். ஒரு மனிதனின் வாழ்க்கையை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதும், சில நேரங்களில் அதையே சீரழிவுக்கு தள்ளுவதும் திருமண வாழ்க்கையாக இருக்கலாம். இன்றைய காலகட்டத்தில் பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணங்கள் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், பலர் தங்களுக்குப் பிடித்த வாழ்க்கைத் துணையை தாங்களே தேர்வு செய்து கொள்கின்றனர். அதே நேரத்தில், சிலர் பெற்றோரின் வற்புறுத்தலால் விருப்பமில்லாத திருமணத்தில் இணைகின்றனர். […]

தற்போதைய சூழலில் கள்ளக்காதல் என்பது சர்வசாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. கள்ளக்காதலுக்காக பிள்ளைகளை கொலை செய்யும் சம்பவங்களும், தனது வாழ்க்கை துணையை கொலை செய்யும் சம்பவங்களும் அதிகரித்துக் கொண்டே வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அந்த வகையில், தற்போது நடந்துள்ள சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டம் ரிஷ்ரா பகுதியைச் சேர்ந்தவர் 39 வயதான தீபங்கர் சர்க்கார். இவருக்கு 31 வயதான மோனிகா சர்க்கார் […]

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் தியேட்டர்களுக்குச் செல்வதை விட, வீட்டிலிருந்தபடியே OTT தளங்களில் படம் பார்ப்பது ஒரு முக்கியப் பொழுதுபோக்காக மாறிவிட்டது. ஆனால், ‘என்ன படம் பார்க்கலாம்?’ என்று ஒரு நல்ல சினிமாவையோ அல்லது தொடரையோ தேர்ந்தெடுப்பது என்பது, ஒரு காதலுக்கு வைக்கப்படும் மிகப்பெரிய அக்னி பரீட்சையாக உருவெடுத்துள்ளது. இருவருக்கும் பிடித்தமான ஒரு பொதுவான படத்தை தேர்ந்தெடுப்பதற்குள் நடக்கும் விவாதங்கள், பல நேரங்களில் அந்தப் பொழுதுபோக்கையே சோர்வடைய செய்துவிடுகின்றன. சமீபத்திய உறவுமுறை […]

ஜோதிடத்தின் படி, சில ராசிக்காரர்கள் காதலைப் பொறுத்தவரை இயல்பாகவே முன்னணியில் இருப்பார்கள். அவர்கள் அன்பைக் கொடுப்பது மட்டுமல்லாமல், தங்கள் துணையின் உணர்வுகளை மதிக்கிறார்கள், காதலில் சமநிலையையும் விசுவாசத்தையும் பராமரிக்கிறார்கள். அவர்கள் அன்பின் உண்மையான அர்த்தத்தை வாழ்கிறார்கள் என்று கூறலாம். எந்த ராசிக்காரர்கள் காதலில் சிறந்தவர்கள் என்று பார்க்கலாம்.. கடகம் கடக ராசிக்காரர்கள் முழு மனதுடன் காதலிப்பார்கள். உறவுகள் அவர்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவை. அவர்கள் தங்கள் துணையின் உணர்வுகளை ஆழமாகப் […]

திருமணமான சில வருடங்களுக்குப் பிறகு வாழ்க்கை சலிப்படையக்கூடும். ஒரே வீடு, ஒரே வேலை, காதல் கூட குறைந்து போகக்கூடும். குறிப்பாக 34 முதல் 38 வயது வரை உள்ள பல பெண்களுக்கு, வாழ்க்கை மிகவும் சலிப்பாக மாறலாம். இந்த உணர்வை அவர்களால் வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாமல் போகலாம். யாரும் தங்கள் பேச்சைக் கேட்கவோ அல்லது தங்கள் எண்ணங்களைப் புரிந்துகொள்ளவோ விரும்பவில்லை என்று இந்த பெண்கள் உணர்கிறார்கள். அத்தகைய சமயங்களில், அன்பின் […]

மஹாராஷ்ட்ரா மாநிலம் புனேயில் காதலிக்க மறுத்த 10ம் வகுப்பு மாணவியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய இளைஞரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது. மகாராஷ்டிராவின் சதாராவில் 10 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை 18 வயது இளைஞர் ஆர்யன் வாக்மலே என்பவர் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். சிறிது காலமாக, இந்த இளைஞர் சிறுமியை பின்தொடர்ந்து தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். சிறுமி காதலை நிராகரித்ததால், பள்ளியிலிருந்து […]