மனிதர்களாக பிறந்த எல்லோருக்கும் இருக்கும் பொதுவான ஒரு ஆசை என்னவென்றால் நான் நினைப்பது அனைத்தும் உடனே நிறைவேற வேண்டும் என்ன நினைத்தாலும் உடனே செய்து முடிக்க வேண்டும் என்பதுதான். ஆனால் நம்மால் செய்ய முடியாதது எதுவும் இல்லை என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இருந்தாலும் நம்மையும் தாண்டி நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது என்பதை யாரும் உணர்வதில்லை. நாம் நினைப்பது அனைத்தும் நடந்து விட்டால் என்று கடவுள் எங்கே […]