fbpx

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியிருக்கிறது. இந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்குள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகனமழை பெய்யும் எனவும், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்கிழக்கு …

Heavy Rain: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 10 மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வடக்கு, வடமேற்கில் இருந்து தமிழகம் நோக்கி வீசும் வெப்பக்காற்று காரணமாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. இது, மேலும் சில நாட்களுக்கு …