கடந்த சில மாதங்களாக மத்திய கிழக்குப் பகுதியில் நிலவும் போர் மற்றும் பதற்றமான சூழல், சமையல் கேஸ் (LPG) சிலிண்டர் விநியோகம் குறித்துப் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், எந்தக் காரணத்திற்காகவும் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி, நாட்டில் சமையல் எரிவாயு விநியோகத்தில் எந்தப் பற்றாக்குறையோ அல்லது சிக்கலோ ஏற்படாதவாறு உறுதி செய்யப் பல முக்கிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. […]