மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட மோதல் தீவிரமடைந்த நிலையில் அங்கே கலவரம் வெடித்தது. ஆகவே கலவரம் செய்பவர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தின் சில மாவட்டங்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் மெய்டீஸ் சமூகத்தைச் சார்ந்தவர்கள் தங்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
ஆனால் அதற்கு பழங்குடி இன மக்கள் எதிர்ப்பு …