வங்க கடலில் ஏற்பட்ட மாண்டஸ் புயல் காரணமாக, கடந்த ஒரு வார காலமாக தமிழ்நாடு முழுவதும் மழையில் தத்தளித்து வந்தது.இந்த நிலையில், கடந்த9ம் தேதி இரவு 2 மணி அளவில் இந்த மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது.என்னதான் புயல் கரையை கடந்து விட்டாலும் மழை இன்னும் ஓய்ந்தபாடில்லை. தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே பரவலாக மழை பெய்த வண்ணம் தான் இருக்கிறது. இந்த நிலையில், சென்னை மடிப்பாக்கம் ராம்நகர் […]