கரூரை சேர்ந்த சாமானிய மக்கள் நல கட்சியின் தலைவர் குணசேகரன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனதில் கரூர் காவிரி ஆற்றில் தொடர்ந்து சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவதால் அந்த பகுதியில் ஆற்றுப்பொடுகையில் 20 அடிக்கு பள்ளம் ஏற்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு அந்தப் பகுதியில் சீமை கருவேல புதர்கள் நிரம்பி காப்பி மணல் திட்டுகளாக மாறி இருக்கின்றன. நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக ராட்சத […]

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார் அந்த மனதில் நான் தனியார் கல்லூரி ஒன்றில் முதல்வராக பணியாற்றி வருகிறேன். எனக்கு துணைவேந்தர் பதவி வாங்கி தருவதாக தெரிவித்து ஒரு சிலர் 1 கோடி ரூபாய் கேட்டனர். ஆண் அவர்கள் கூறிய மூன்று வங்கி கணக்குகளில் 95 லட்சம் ரூபாயை செலுத்தினேன். ஆனால் எனக்கு துணைவேந்தர் பதவி வாங்கி கொடுக்கவில்லை என்று […]

வைகை நதியை பாதுகாக்க, கங்கையை தூய்மைப்படுத்தும் தேசிய திட்டத்திற்கு இணையான நிதி ஒதுக்கீடு செய்து, திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரிய பொதுநல மனு மீது, மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கே.புஷ்பவனம் தாக்கல் செய்த மனுவில் அனைத்து உரிமைகள், கடமைகள் மற்றும் பொறுப்புகள் கொண்ட சட்டப்பூர்வ நபரின் அந்தஸ்து கொண்ட வாழும் நிறுவனங்களாக அறிவிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட […]

பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் கற்பிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் திருக்குறளைச் சேர்க்க தமிழக அரசுக்கு மூன்று மாத கால அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் ஜே .சத்யநாராயண பிரசாத் ஆகியோர் திருக்குறள் அறிவு, ஞானம் மற்றும் நடைமுறை வழிகாட்டுதலின் விலைமதிப்பற்ற ஆதாரமாக உள்ளது. “காலமற்ற செய்திகள் மற்றும் நவீன காலத்திற்கு பொருத்தமானதன் காரணமாக […]

பொதுவாக காதல் என்றாலே பெற்றோர்கள் அதற்கு எதிரி என்று தான் தற்போதைய இளம் தலைமுறையினர் நினைத்து வருகிறார்கள். ஆனால் அவர்கள் இடத்திலிருந்து யோசித்துப் பார்த்தால் அவர்கள் இருக்கும் மனநிலை எல்லோருக்கும் நன்றாக புரிவதற்கான வாய்ப்பு உள்ளது. குறிப்பாக பெண் பிள்ளையை பெற்ற நபர்கள் தன் கண் முன்னால் கஷ்டமோ, நஷ்டமோ நம்முடைய அரவணைப்பில் வளர்ந்த, நம்முடைய பெண் யார் என்று தெரியாத ஒருவரை நம்பி சென்று நாளை ஏதாவது பிரச்சனை […]