எத்தனாலில் ஓடும் வாகனங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் கூறி இருக்கிறார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அவர், எதிர்காலத்தில் அறிமுகமாகும். புதிய வாகனங்கள் முழுவதும் எத்தனாலில் இயங்கும் விதத்தில் இருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். தட்பவெப்ப சூழ்நிலை மாறி இருப்பதால் தற்சமயம் 47 டிகிரி வரையில் வெப்பம் காணப்படுகிறது என்று தெரிவித்த அவர், இதில் நம்முடைய ஓட்டுனர்களின் நிலையை […]

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் இலக்கு நகர் பகுதியில் சேர்ந்த 16 வயது சிறுமி சமீபத்தில் வயிற்று வலியின் காரணமாக, தன்னுடைய தாயை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் அங்கே மருத்துவர்கள் சிறுமியை பரிசோதித்த நிலையில், அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்ற உண்மை தெரிய வந்தது. இது கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் சிறுமியிடம் நடந்ததை விசாரித்திருக்கிறார். மேலும் மருத்துவர்கள் திலக் நகர் காவல் துறையிடம் புகார் வழங்கினர். அதோடு […]

தற்போதைய காலகட்டத்தில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் 1ம் வகுப்பிலேயே அதிக புத்தகத்தை சுமந்து செல்லும் சூழ்நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக, அவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக கல்வி அலுவலர்கள் தெரிவித்து வருகிறார்கள். ஆகவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் 2023- 24 ஆம் கல்வி ஆண்டு முதல் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை 4 பருவமாக பிரித்து இருக்கிறது. […]

மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில் இருக்கின்ற சேம்பூர் பகுதியில் 13 வயது சிறுமி மயக்க மருந்து கொடுக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்று விட்ட நிலையில், கோடை விடுமுறை என்பதால் சிறுமி மட்டும் தனிமையாக இருந்துள்ளார். அப்போது அந்த இளைஞர் அந்த சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றார். ஆகவே சிறுமி தனிமையாக […]

மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் இருக்கின்ற வஹாட் என்ற மாவட்டத்தில் ஐந்து நட்சத்திர விடுதியில் கதாநாயகங்களை வைத்து விபச்சார தொழில் நடத்தப்படுகிறது. என்று காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து, அந்த பகுதிக்கு சென்று காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு உள்ளனர். அப்போது ஒரு மாடல் அழகி மற்றும் 2 கதாநாயகிகள் என்று 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் மூன்று முகவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் சொகுசு விடுதியில் சிலரின் நடமாட்டம் சந்தேகத்தை உண்டாக்கியது. […]

தற்போது கோடை காலம் தொடங்கி இருக்கின்ற நிலையில், நாடு முழுவதும் கோடையின் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக, பல சமயங்களில் குழந்தைகள், முதியவர்கள் என்று பலரும் தங்களுடைய உயிரையும் இழக்கும் சம்பவமும் நடைபெற்று வருகிறது. தமிழக முத்தட பல்வேறு மாநில அரசுகள் வெயில் சமயத்தில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்திய வண்ணம் இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் தான் கர்நாடக மாநிலத்தில் தேர்தலும் மிக […]