fbpx

இந்தியாவைப் பொறுத்த வரையில், பெண்களை ஆண்கள் சிலர் ஒருவித போதை பொருளாகவே பார்க்கிறார்கள். அதன் காரணமாகத்தான் இந்தியாவில் நாளுக்கு நாள் பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. அப்படி பாலியல் ரீதியாக வன்முறையில் ஈடுபடுபவர்களை தடுப்பதற்காக, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தாலும், அந்த சட்டங்கள் மூலமாக இந்த தவறுகள் தடுத்து நிறுத்தப்படவில்லை என்பதே …

பொதுவாக பெண் பிள்ளைகளை பெற்றவர்கள், தங்களுடைய குழந்தைகளை மற்றவர்களை நம்பி, வீட்டை விட்டு வெளியே அனுப்ப தயங்குவார்கள். ஆனால், அவர்கள் பெண் பிள்ளைகளை தைரியத்துடன், நம்பி அனுப்பும் ஒரே இடம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் போன்றவை தான். ஆனால், அங்கே பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஆசிரியர்களே மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடும் துயரத்தை சொல்வதற்கான வார்த்தைகள் …

மும்பை அருகே தன்னுடைய மைத்துனர் பற்றி புகார் தெரிவித்ததால், கடுப்பான ஆட்டோ ஓட்டுநர் சிறுவனை துண்டு துண்டாக வெட்டி, கொடூரமான முறையில், கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், இருக்கின்ற செம்பூர் பகுதியை சேர்ந்தவர் சபிக் அகமது ஷேக் (33). இவர் ஒரு ஆட்டோ ஓட்டுநர். இந்த நிலையில், அதே …

செல்போன் திருடனை பிடிப்பதற்காக சென்ற மும்பை காவல்துறையினர் திருடனுடன் இருந்த காவல்துறை அதிகாரியை கண்டு அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார்கள்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் புறநகர் ரயிலில் நாள்தோறும் ஏராளமான செல்போன் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், மும்பை கேர்வாடி காவல்துறையினர் ஒரு மொபைல் போன் திருடனை தீவிரமாக தேடிக் கொண்டிருந்தனர்.

அந்த திருடனின் …

பெங்களூர் அருகே பணக்கார சபல வாதிகளை மட்டும் குறி வைத்து, டெலிகிராம் செயலியின் மூலமாக நட்பாக பழகி அவர்களை தன்னுடைய காதல் வளையில் வீழ்த்தி பின்பு, அவர்களை மிரட்டி பணம் பறித்த பிரபல மாடல் அழகியை தற்போது காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.

கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெரும் பணக்காரர் புட்டேனஹள்ளி காவல் …

எத்தனாலில் ஓடும் வாகனங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் கூறி இருக்கிறார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அவர், எதிர்காலத்தில் அறிமுகமாகும். புதிய வாகனங்கள் முழுவதும் எத்தனாலில் இயங்கும் விதத்தில் இருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

தட்பவெப்ப சூழ்நிலை மாறி இருப்பதால் தற்சமயம் 47 டிகிரி …

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் இலக்கு நகர் பகுதியில் சேர்ந்த 16 வயது சிறுமி சமீபத்தில் வயிற்று வலியின் காரணமாக, தன்னுடைய தாயை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் அங்கே மருத்துவர்கள் சிறுமியை பரிசோதித்த நிலையில், அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்ற உண்மை தெரிய வந்தது.

இது கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் சிறுமியிடம் நடந்ததை …

தற்போதைய காலகட்டத்தில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் 1ம் வகுப்பிலேயே அதிக புத்தகத்தை சுமந்து செல்லும் சூழ்நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக, அவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக கல்வி அலுவலர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

ஆகவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் 2023- 24 ஆம் கல்வி ஆண்டு முதல் 1 முதல் …

மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில் இருக்கின்ற சேம்பூர் பகுதியில் 13 வயது சிறுமி மயக்க மருந்து கொடுக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்று விட்ட நிலையில், கோடை விடுமுறை என்பதால் சிறுமி மட்டும் தனிமையாக இருந்துள்ளார். அப்போது அந்த …

மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் இருக்கின்ற வஹாட் என்ற மாவட்டத்தில் ஐந்து நட்சத்திர விடுதியில் கதாநாயகங்களை வைத்து விபச்சார தொழில் நடத்தப்படுகிறது. என்று காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து, அந்த பகுதிக்கு சென்று காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு உள்ளனர்.

அப்போது ஒரு மாடல் அழகி மற்றும் 2 கதாநாயகிகள் என்று 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் …