fbpx

தற்போது கோடை காலம் தொடங்கி இருக்கின்ற நிலையில், நாடு முழுவதும் கோடையின் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக, பல சமயங்களில் குழந்தைகள், முதியவர்கள் என்று பலரும் தங்களுடைய உயிரையும் இழக்கும் சம்பவமும் நடைபெற்று வருகிறது.

தமிழக முத்தட பல்வேறு மாநில அரசுகள் வெயில் சமயத்தில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பொதுமக்களுக்கு …