பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பிய போது, வாகன ஓட்டி செல்போன் பயன்படுத்தியதால் தீ விபத்து ஏற்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகர் நெடுஞ்சாலையில் ஒரு பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்பியபோது, இருசக்கர வாகனம் ஒன்று திடீரென தீப்பிடித்தது. இதுதொடர்பான சிசிடிவி காட்சியில், இருசக்கர வாகன ஓட்டி, பெட்ரோல் நிரப்பிக் …