fbpx

பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பிய போது, வாகன ஓட்டி செல்போன் பயன்படுத்தியதால் தீ விபத்து ஏற்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகர் நெடுஞ்சாலையில் ஒரு பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்பியபோது, இருசக்கர வாகனம் ஒன்று திடீரென தீப்பிடித்தது. இதுதொடர்பான சிசிடிவி காட்சியில், இருசக்கர வாகன ஓட்டி, பெட்ரோல் நிரப்பிக் …

தற்சமயம் பெண் குழந்தைகளை பெற்றோர்கள் வீட்டை விட்டு வெளியே அனுப்புவதற்கு பயப்படுகிறார்கள். காரணம், நாடு முழுவதும் பள்ளி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது.

ஆனாலும் பெற்றோர்கள் குழந்தைகளை நம்பிக்கையுடன் அனுப்பி வைப்பது பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் மட்டுமே. ஆனால் அப்படிப்பட்ட இடத்திலும் கூட அவர்களுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுக்கும் அருவருக்கத்தக்க …