தற்சமயம் பெண் குழந்தைகளை பெற்றோர்கள் வீட்டை விட்டு வெளியே அனுப்புவதற்கு பயப்படுகிறார்கள். காரணம், நாடு முழுவதும் பள்ளி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. ஆனாலும் பெற்றோர்கள் குழந்தைகளை நம்பிக்கையுடன் அனுப்பி வைப்பது பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் மட்டுமே. ஆனால் அப்படிப்பட்ட இடத்திலும் கூட அவர்களுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுக்கும் அருவருக்கத்தக்க செயலை செய்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதிலும் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களே இது போன்ற […]