பெரும்பாலும் இன்றைய தலைமுறையினர் அவர்கள் என்ன நினைத்தாலும் உடனே நடந்து விட வேண்டும் என்ற மனநிலையில் தான் இருக்கிறார்கள். அவர்கள் அப்படிப்பட்ட ஒரு மன நிலையில் இருப்பதற்கு முழுமுதற்காரணம் அவர்களின் பெற்றோர்களும், அவர்களை வளர்த்த விதமும் தான். அந்த வகையில், தான் விருப்பப்பட்ட எதுவும் தனக்கு கிடைக்காமல் போய்விட்டால், உடனடியாக அதை எப்படியாவது அடைந்தே தீர …
Maharashtira
மகாராஷ்டிரா மாநிலத்தில் வசித்து வரும் ஒரு பெண்ணிடம் அவருடைய வீட்டில் தீய சக்திகள் உள்ளதாக தெரிவித்து, அதை போக்கிவிட்டால், நீங்கள் செழிப்பாக வாழலாம் என்று பலர் தெரிவித்துள்ளனர்.
இதனை நம்பிய அந்த பெண், தன்னுடைய வீட்டில் இருக்கும் தீய சக்தியை ஓட்டுவதற்கு ஏற்பாடு செய்தார். இதனால், அவருடைய கணவரின் நண்பர்களின் உதவியை நாடினார். அதேபோல கணவரின் …
பெண் பிள்ளைகள் மகத்தானவர்கள், பெண் கல்வி மிகவும் முக்கியம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் இந்த 21 ஆம் நூற்றாண்டில் கூட, பெண் குழந்தைகளை கொலை செய்யும் சம்பவமும் நடைபெற்று வருகிறது என்ற செய்தி வருத்தம் அடைய செய்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில், பிறந்து நான்கு நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்றை பெற்ற தாயை கொடூரமான …
பொதுவாக காதல் என்று வந்து விட்டாலே பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது சகஜமான ஒன்றுதான். ஆனால், அந்த எதிர்ப்பையும் மீறி இளம் தலைமுறையினர் வாழ்ந்து காட்டுவது தான் அவர்களின் காதலின் உறுதியை பெற்றோர்களுக்கு பறைசாற்றும்.
ஆனால், பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து விட்டனரே என்ற காரணத்திற்காக, உயிரை மாய்த்துக் கொள்வது ஒருபோதும் உகந்த செயலாகாது. அப்படி ஒரு சம்பவம் …
காதலனை பார்ப்பதற்காக சென்ற இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து வைத்து, மிரட்டிய காதலனை, போலீசில் வசமாக சிக்க வைத்த இளம் பெண்.
அதாவது, மகாராஷ்டிரா மாநிலம் நலசோபரா பகுதியைச் சேர்ந்த ரெகான் சர்தார் (24) என்பவர் அஜ்சத் அஜ்சத் டாபரே என்ற கட்டிட ஒப்பந்ததாரரிடம் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் …
தாயின் நடத்தை மீது சந்தேகப்பட்ட 17 வயது மகன் கோடாரியால், அவரை கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் ஒரு 35 வயது பெண் தன்னுடைய 17 வயது மகனுடன் வாசித்து வந்தார். இந்த நிலையில் தான், தன்னுடைய தாயின் நடத்தையில், 17 …
மகாராஷ்டிரா மாநிலம் கொலாபாவில் இருக்கின்ற வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வரும் 34 வயதான ஒரு நபரிடம் வாட்ஸ் அப் மூலமாக 4 பேர் கொண்ட கும்பல் தொடர்பு கொண்டுள்ளது.
அப்போது இணையதளம் மூலமாக பகுதி நேர வேலை வாங்கி தருவதாக தெரிவித்து அந்த கும்பல் வங்கி மேலாளர் இடமிருந்து 10 லட்சம் ரூபாயை மோசடி …
தலைநகரில் டெல்லியில் ஷரத்தா என்ற பெண்ணை அவருடைய காதலர் 36 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்த சம்பவம் ஒட்டு மொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தற்சமயம் அதே பாணியில் மகாராஷ்டிராவில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் மிரா பகுதியில் இருக்கின்ற அப்பார்ட்மெண்டின் 7வது மாடியில் ஒரு ஜோடி லீவ் இன் முறையில் மூன்று வருடங்களாக வசித்து …
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள கந்தி வாலி பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்சவான் (32) இவர் நகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்த 28ஆம் தேதி அன்று அவர் மர்மமான முறையில் சுட்டு கொலை செய்யப்பட்டார். இவருடைய உடலை கைப்பற்றிய காவல் துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக நடத்திய விசாரணையில் பல …
மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் இருக்கின்ற செம்பூரைச் சேர்ந்தவர் கணேஷ் ஜெயக்குமார் வர்மா. அதே பகுதியில் ஒரு 38 வயதான பெண் ஆசிரியை தனியாக வீட்டில் வசித்து வந்தார். அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில், யாரும் இல்லாத சமயமாக பார்த்து வீட்டிற்குள் நுழைந்த கணேஷ் ஜெயக்குமார் வர்மா ஆசிரியையை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.
மேலும் …