மகாராஷ்டிரா மாநிலம் கொலாபாவில் இருக்கின்ற வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வரும் 34 வயதான ஒரு நபரிடம் வாட்ஸ் அப் மூலமாக 4 பேர் கொண்ட கும்பல் தொடர்பு கொண்டுள்ளது. அப்போது இணையதளம் மூலமாக பகுதி நேர வேலை வாங்கி தருவதாக தெரிவித்து அந்த கும்பல் வங்கி மேலாளர் இடமிருந்து 10 லட்சம் ரூபாயை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வங்கியின் மேலாளர் வீடு சிபிடி பலாப்பூரில் இருக்கின்ற […]
Maharashtira
தலைநகரில் டெல்லியில் ஷரத்தா என்ற பெண்ணை அவருடைய காதலர் 36 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்த சம்பவம் ஒட்டு மொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தற்சமயம் அதே பாணியில் மகாராஷ்டிராவில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் மிரா பகுதியில் இருக்கின்ற அப்பார்ட்மெண்டின் 7வது மாடியில் ஒரு ஜோடி லீவ் இன் முறையில் மூன்று வருடங்களாக வசித்து வந்தனர். திடீரென்று அந்த வீட்டில் இருந்து மிகவும் மாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் […]
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள கந்தி வாலி பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்சவான் (32) இவர் நகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்த 28ஆம் தேதி அன்று அவர் மர்மமான முறையில் சுட்டு கொலை செய்யப்பட்டார். இவருடைய உடலை கைப்பற்றிய காவல் துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களும் கிடைத்துள்ளது. அதாவது மனோஜ்க்கு உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுடன் […]
மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் இருக்கின்ற செம்பூரைச் சேர்ந்தவர் கணேஷ் ஜெயக்குமார் வர்மா. அதே பகுதியில் ஒரு 38 வயதான பெண் ஆசிரியை தனியாக வீட்டில் வசித்து வந்தார். அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில், யாரும் இல்லாத சமயமாக பார்த்து வீட்டிற்குள் நுழைந்த கணேஷ் ஜெயக்குமார் வர்மா ஆசிரியையை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். மேலும் இது குறித்து வெளியே சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டிவிட்டு […]
மகாராஷ்டிரா மாநிலம் பால்கார் மாவட்டம் ஓசர் வீரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்தவர் சோனாலி வாகத்( 21) 9 மாத கர்ப்பிணியான இந்த பெண்மணிக்கு சென்ற வெள்ளிக்கிழமை உடல்நிலை குறைவு உண்டானதாக சொல்லப்படுகிறது. ஆகவே அவர் வீட்டில் இருந்து 3.2 கிலோமீட்டர் தூரம் நடந்து நெடுஞ்சாலை பகுதிக்கு வந்துள்ளார். அங்கு இருந்து ஆட்டோவின் மூலமாக தவா ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது. அதன் பிறகு ஆட்டோ மூலமாக […]
முன்பெல்லாம் ஒரு ஆணோ அல்லது 2️, 3️ ஆண்கள் சேர்ந்து கூட்டாகவோ ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்திற்கு புகார் வரும்.காவல்துறையினரும் அந்த புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளிகளை கண்டு பிடித்து அவர்களுக்கு சிறை தண்டனை வாங்கி தருவார்கள். ஆனால் தற்போது ஒரு வினோதமான சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்றுள்ளது.அதாவது, மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே நகரில் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகியதாக […]
நாள்தோறும் செய்தித்தாள் பார்க்கும் பழக்கம் எல்லோருக்கும் இருக்கும். அப்படி செய்தித்தாள்களை பார்த்தால்தான் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் செய்தித்தாள்களில் வெளிவரும் பல செய்திகளை படித்தால் நாளை முதல் செய்தித்தாளையே பார்க்க வேண்டாம் என்று பொதுமக்கள் முடிவு எடுக்கும் அளவிற்கு ஒரு சில கொடூரமான செய்திகளை எல்லாம் பொதுமக்கள் பார்க்க நேரிடுகிறது. செய்தித்தாளை புரட்டினால் அனைதினமும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு இப்படியான செய்திகள் […]
ஒருவருடன் விரோதம் என்று வந்து விட்டால் அவரை எப்படியாவது பழி தீர்த்தே தீர வேண்டும் என்ற எண்ணம் தற்போது எல்லோரிடமும் காணப்படுகிறது. ஆனால் அந்த எண்ணம் நம்முடைய மனதிற்குள் ஆழமாக வேரூன்றி இருப்பதால், அது நம்முடைய எதிரிக்கு மட்டும் கெடுதல் அல்ல நம்முடைய உடலுக்கும் கெடுதல் தான் என்பதை பலர் அறிவதில்லை. ஒரு மனிதனின் மனதில் நல்லெண்ணங்கள் குடி கொண்டாலே அவருடைய உடலுக்கு வரும் தீமைகள் குறையும் என்று ஒரு […]
நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டு இருந்தாலும் அந்த சட்டங்களையும் தாண்டி பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்ற வண்ணம் தான் இருக்கின்றனர். இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறுவதற்காக யாரைத்தான் குறை சொல்வது என்றே தெரியவில்லை. அதிலும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் அவர்களுக்கு மிக நெருங்கிய நபர்களாலேயே நடைபெறுகிறது என்பதுதான் வருத்தத்திற்குரிய விஷயமாக இருக்கிறது. அந்த விதத்தில், […]
மகாராஷ்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில் இருக்கின்ற ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு அந்த பகுதியை சார்ந்த ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த இளைஞர் கடற்கரை அருகே இருக்கின்ற மஹிம் என்ற கிராமத்திற்கு அந்த சிறுமியை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அந்தப் பகுதியில் இருந்த ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பாழடைந்த அடுக்குமாடி குடியிருப்பு அந்த சிறுமியை அந்த இளைஞர் அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து இளைஞரின் நண்பர்கள் […]