fbpx

மகாராஷ்டிரா மாநிலம் பால்கார் மாவட்டம் ஓசர் வீரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்தவர் சோனாலி வாகத்( 21) 9 மாத கர்ப்பிணியான இந்த பெண்மணிக்கு சென்ற வெள்ளிக்கிழமை உடல்நிலை குறைவு உண்டானதாக சொல்லப்படுகிறது. ஆகவே அவர் வீட்டில் இருந்து 3.2 கிலோமீட்டர் தூரம் நடந்து நெடுஞ்சாலை பகுதிக்கு வந்துள்ளார். அங்கு இருந்து ஆட்டோவின் மூலமாக தவா ஆரம்ப …

முன்பெல்லாம் ஒரு ஆணோ அல்லது 2️, 3️ ஆண்கள் சேர்ந்து கூட்டாகவோ ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்திற்கு புகார் வரும்.காவல்துறையினரும் அந்த புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளிகளை கண்டு பிடித்து அவர்களுக்கு சிறை தண்டனை வாங்கி தருவார்கள்.

ஆனால் தற்போது ஒரு வினோதமான சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் …

நாள்தோறும் செய்தித்தாள் பார்க்கும் பழக்கம் எல்லோருக்கும் இருக்கும். அப்படி செய்தித்தாள்களை பார்த்தால்தான் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள முடியும்.

ஆனால் செய்தித்தாள்களில் வெளிவரும் பல செய்திகளை படித்தால் நாளை முதல் செய்தித்தாளையே பார்க்க வேண்டாம் என்று பொதுமக்கள் முடிவு எடுக்கும் அளவிற்கு ஒரு சில கொடூரமான செய்திகளை எல்லாம் பொதுமக்கள் …

ஒருவருடன் விரோதம் என்று வந்து விட்டால் அவரை எப்படியாவது பழி தீர்த்தே தீர வேண்டும் என்ற எண்ணம் தற்போது எல்லோரிடமும் காணப்படுகிறது.

ஆனால் அந்த எண்ணம் நம்முடைய மனதிற்குள் ஆழமாக வேரூன்றி இருப்பதால், அது நம்முடைய எதிரிக்கு மட்டும் கெடுதல் அல்ல நம்முடைய உடலுக்கும் கெடுதல் தான் என்பதை பலர் அறிவதில்லை.

ஒரு மனிதனின் மனதில் …

நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டு இருந்தாலும் அந்த சட்டங்களையும் தாண்டி பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்ற வண்ணம் தான் இருக்கின்றனர்.

இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறுவதற்காக யாரைத்தான் குறை சொல்வது என்றே தெரியவில்லை.

அதிலும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் அவர்களுக்கு …

மகாராஷ்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில் இருக்கின்ற ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு அந்த பகுதியை சார்ந்த ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது.

அந்த இளைஞர் கடற்கரை அருகே இருக்கின்ற மஹிம் என்ற கிராமத்திற்கு அந்த சிறுமியை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அந்தப் பகுதியில் இருந்த ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பாழடைந்த அடுக்குமாடி …