மகாராஷ்டிராவில் குழந்தை திருமணங்களைத் தடுக்கும் நடவடிக்கையாக, திருமண அழைப்பிதழ்களில் மணமகன் மற்றும் மணமகள் இருவரின் பிறந்த தேதிகளையும் அச்சிடுவதைக் கட்டாயமாக்குவது குறித்து அம்மாநில அரசு பரிசீலித்து வருகிறது. குழந்தை திருமணங்களைக் குறைப்பதற்கும், திருமணத்திற்கு முன் வயது சரிபார்ப்பு முறையை வலுப்படுத்துவதற்கும் அரசு மேற்கொண்டு வரும் விரிவான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முன்மொழிவு ஆராயப்பட்டு வருகிறது. நேற்று சட்டப்பேரவையில் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) சட்டமன்ற உறுப்பினர் அதுல் பட்ல்கல்கர் […]

