உலகம் முழுவதும் பரிவர்த்தனைகளுக்கு கரன்சி நோட்டுகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அந்த கரன்சி நோட்டுகளில் நாட்டின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்களின் புகைப்படங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை மகாத்மா காந்தியின் உருவப்படம் ரூபாய் நோட்டுகளில் பயன்பாட்டில் உள்ளது. இந்தியாவிற்கு சுதந்திரம் அடைந்து, பல தசாப்தங்களுக்குப் பிறகு, நிரந்தர அம்சமாக காந்தி படம் இடம்பெற்றது. காந்தியின் …
mahatma gandhi
நேரு குடும்பத்தை மட்டுமே முன்னிறுத்தி மற்ற தலைவர்களை இருட்டடிப்புச் செய்த காங்கிரஸ் கட்சிக்கு மகாத்மா காந்தி பற்றி பேச எந்த உரிமையும் இல்லை என பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மக்களவைத் தேர்தலையொட்டி ‘ஏ.பி.பி. செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, ‘மகாத்மா காந்தி மிகச்சிறந்த மனிதர். …
200 ஆண்டு கால ஆங்கிலேயர் ஆட்சியின் பிடியில் இருந்து இந்தியாவை விடுவிப்பதில் முக்கிய பங்காற்றிய மகாத்மா காந்தி. 1937, 1938, 1939, 1947 மற்றும் 1948 (அவர் படுகொலை செய்யப்படும் சில நாட்களுக்கு முன்பு) என ஐந்து முறை நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டார். அமைதி மற்றும் அகிம்சைக்கு அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்பு இருந்தபோதிலும், அவருக்கு அமைதிக்கான …
77வது சுதந்திர தினத்தை ஒட்டி, டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் உரை நிகழ்த்துவது வழக்கம். இந்த ஆண்டு, 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று காலை செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி உரையாற்றுகிறார். பிரதமர்கள் உரை …
11 ஆம் வகுப்பு வரலாற்றுப் பாடப் புத்தகங்களிலிருந்து ஜம்மு மற்றும் காஷ்மீர் 370 வது பிரிவு தொடர்பான தகவல்கள் நீக்கப்பட்டுள்ளது..
11-ம் வகுப்பின் வரலாற்று புத்தகத்தில் இருந்து ஜம்மு மற்றும் காஷ்மீர் 370 வது பிரிவு தொடர்பான தகவல்களை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) நீக்கி உள்ளது. மேலும் மௌலானா அபுல் …
12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் புதிய புத்தகங்களில் ஆர்எஸ்எஸ், மகாத்மா காந்தி & கோட்சே தொடர்பான பகுதிகளை NCERT நீக்கியது
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் மற்றும் வரலாற்று பாடப்புத்தகங்களில் இருந்து மகாத்மா காந்தி இந்து – முஸ்லீம் குறித்து பேசியது இந்து தீவிரவாதிகளுக்கு பிடிக்கவில்லை” மகாத்மா படுகொலைக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்தல் …
இந்தியாவில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ், கிராமப்புற மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 100 நாட்கள் உடல் உழைப்பு வேலை வழங்கப்படுகிறது.
இதற்காக அவர்களுக்கு விதிமுறைப்படி ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மாநில அரசு 100 நாட்களுக்கு மேல் கூடுதலாக 50 நாட்கள் வேலை வழங்கினால், மத்திய அரசும் தனது சொந்த …