தற்போதைய காலகட்டத்தில், ஆண்கள், பெண்கள் என்று அனைவரும், ஒருவரை, ஒருவர் ஏமாற்றிக் கொள்வது வழக்கம் ஆகிவிட்டது. ஒருசில ஆண்கள், பெண்களையும், பெண்கள், ஆண்களையும் ஏமாற்றிவிட்டு சென்று விடுவதால், ஏமாற்றப்பட்டவர்கள் நிற்கதியாக நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில், காஞ்சிபுரம் பகுதியில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
காஞ்சிபுரம் பகுதியில், வசித்து வரும் ராம்குமார் என்பவர் அதே பகுதியில் …