fbpx

தற்போதைய காலகட்டத்தில், ஆண்கள், பெண்கள் என்று அனைவரும், ஒருவரை, ஒருவர் ஏமாற்றிக் கொள்வது வழக்கம் ஆகிவிட்டது. ஒருசில ஆண்கள், பெண்களையும், பெண்கள், ஆண்களையும் ஏமாற்றிவிட்டு சென்று விடுவதால், ஏமாற்றப்பட்டவர்கள் நிற்கதியாக நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில், காஞ்சிபுரம் பகுதியில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

காஞ்சிபுரம் பகுதியில், வசித்து வரும் ராம்குமார் என்பவர் அதே பகுதியில் …

திருப்பூர் அருகே உள்ள உடுமலை பகுதியைச் சேர்ந்தவர் 59 வயது கூலி தொழிலாளி. இவர் கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 2ம் தேதி வீட்டில் இருந்த தன்னுடைய மனநலம் பாதிக்கப்பட்ட மகளிடம் தவறாக நடக்க முயற்சி செய்து பலமுறை அவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

இத்தகைய சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி அவர் படிக்கும் …

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. இதனை தடுப்பதற்கு மாநில அரசும், காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும் இந்த குற்றங்கள் குறைந்த பாடில்லை.

காவல்துறை என்ன தான் இது போன்ற குற்றங்களுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், பெண்களிடம் இது குறித்து சரியான விழிப்புணர்வு …