திருப்பூர் அருகே உள்ள உடுமலை பகுதியைச் சேர்ந்தவர் 59 வயது கூலி தொழிலாளி. இவர் கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 2ம் தேதி வீட்டில் இருந்த தன்னுடைய மனநலம் பாதிக்கப்பட்ட மகளிடம் தவறாக நடக்க முயற்சி செய்து பலமுறை அவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இத்தகைய சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி அவர் படிக்கும் பள்ளியில் பணியாற்றும் ஒரு ஆசிரியரிடம் இது பற்றி கூறியிருக்கிறார். இதை கேட்டு அதிர்ச்சி […]

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. இதனை தடுப்பதற்கு மாநில அரசும், காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும் இந்த குற்றங்கள் குறைந்த பாடில்லை. காவல்துறை என்ன தான் இது போன்ற குற்றங்களுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், பெண்களிடம் இது குறித்து சரியான விழிப்புணர்வு இல்லாததால் தான் இது போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகின்றன என்பதில் எந்தவித சந்தேகமும் […]