இந்தியாவில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு வந்தே ரயில் சேவைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அந்த விதத்தில் தென்னிந்தியாவில் சென்னை மைசூர் இடையே முதல் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த ரயில் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், சென்னை பெங்களூர் வழிதடத்தில் 75 கிலோ மீட்டர் வேகத்தில் தான் செல்கிறது என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சென்னை […]