fbpx

மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி, ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்காதது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், மக்கள் நம்பிக்கையை இழந்த மோடி பதவி விலக வேண்டும் என்றும் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறுகையில், “இண்டியா வென்றது. மோடி வீழ்த்தப்பட்டார். எண்ணிலடங்கா கொடுமைகளை செய்தனர். தேர்தலில்

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு(2024-ல்) நடைபெற உள்ளது. ஆனால் இந்த தேர்தலை முன்கூட்டியே அதாவது இந்த ஆண்டு இறுதியிலேயே நடத்த மத்தியில் ஆளும் பாஜக அரசு திட்டமிட்டிருப்பதாக மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ்கட்சியின் இளைஞரணி பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய மேற்கு வங்க முதல்வர் …

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் வன்முறை காரணமாக 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹவுராவில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது வன்முறை வெடித்ததை அடுத்து மேற்கு வங்க அரசு வெள்ளிக்கிழமை 144 தடை விதித்துள்ளது. இதுகுறித்து ஹவுரா போலீசார் கூறியதாவது; சம்பவம் தொடர்பாக இதுவரை நேற்று 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வியாழக்கிழமை, ராம நவமி வன்முறை …