fbpx

வக்பு சொத்துகள் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதை நிறுத்துவதற்கான வக்பு திருத்தச் சட்டம் பெரும் விவாதங்களைத் தூண்டியுள்ளது. இந்த புதிய சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்தியாவின் உள்ள மத வேறுபாடுகளையும் பிரச்சனைகளையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதால், பெரும் கவனத்தை ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

பாஜக, இந்த வக்ஃப் திருத்தச் …

நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இன்று நடைபெற உள்ள கூட்டத்தை திரிணமுல் காங்கிரஸ் புறக்கணிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

மக்கள்தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இன்று நடைபெற உள்ள கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்க தெலங்கானா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள் …

கடந்த 2021-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மீது மம்தா பானர்ஜி நடவடிக்கை எடுத்திருந்தால் என் மகள் உயிரோடு இருந்திருப்பார் என்று கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட மருத்துவரின் தந்தை தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் மருத்துமனையில் உள்ள கருத்தரங்க கூட அரங்கில் ஆக.9-ம் தேதி பெண் பயிற்சி …

மேற்கு வங்க மாநிலத்தில் பலாத்கார குற்றவாளிகளுக்கு 7 நாட்களில் மரண தண்டனை வழங்க வகை செய்யும் சட்டம் அடுத்த சட்டசபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என அம்மாநில முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் ஆளும் அரசாக இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியானது இன்றைய தினத்தை (ஆகஸ்ட் 28) ஆண்டுதோறும், சத்ர …

நிதி ஆயோக் கூட்டத்தில் 5 நிமிடங்கள் மட்டுமே தன்னால் பேச முடிந்தது என்றும் பிறகு தனது மைக் ஆஃப் செய்யப்பட்டுவிட்டதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, குற்றம் சாட்டி வெளிநடப்பு செய்தார்.

நிதி ஆயாக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “நான் ஐந்து நிமிடங்கள் மட்டுமே பேச …

மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி, ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்காதது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், மக்கள் நம்பிக்கையை இழந்த மோடி பதவி விலக வேண்டும் என்றும் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறுகையில், “இண்டியா வென்றது. மோடி வீழ்த்தப்பட்டார். எண்ணிலடங்கா கொடுமைகளை செய்தனர். தேர்தலில்

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு(2024-ல்) நடைபெற உள்ளது. ஆனால் இந்த தேர்தலை முன்கூட்டியே அதாவது இந்த ஆண்டு இறுதியிலேயே நடத்த மத்தியில் ஆளும் பாஜக அரசு திட்டமிட்டிருப்பதாக மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ்கட்சியின் இளைஞரணி பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய மேற்கு வங்க முதல்வர் …

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் வன்முறை காரணமாக 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹவுராவில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது வன்முறை வெடித்ததை அடுத்து மேற்கு வங்க அரசு வெள்ளிக்கிழமை 144 தடை விதித்துள்ளது. இதுகுறித்து ஹவுரா போலீசார் கூறியதாவது; சம்பவம் தொடர்பாக இதுவரை நேற்று 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வியாழக்கிழமை, ராம நவமி வன்முறை …