Ritabrata Banerjee assuming the role of Leader of the Opposition has turned out to be a major setback for Mamata Banerjee.
mamata banerjee
What happens if Mamata doesn’t resign? Constitutional rules for defeated CMs in West Bengal
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் அக்கட்சி தலைவரும், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாஜகவை கடுமையாக சாடி உள்ளார்.. மேலும், முதல்வர் பதவியிலிருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்கத்தின் தற்போதைய முதல்வருமான மம்தா பானர்ஜி திட்டவட்டமாகத் தெரிவித்தார். இந்தத் தேர்தல் தீர்ப்பு உண்மையான மக்கள் தீர்ப்பு அல்ல என்றும், இது ஒரு சதித்திட்டத்தின் விளைவே என்றும் அவர் […]
மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது மத்திய அரசு ஊழியர்களைப் பணியமர்த்துவது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் (TMC) தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தேர்தல் ஆணையத்தின் முடிவில் எந்தவிதமான சட்டவிரோதமும் இல்லை என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தியதுடன், இவ்வழக்கில் மேலும் எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்கத் தேவையில்லை என்றும் கூறியது. நீதிமன்றம் என்ன கூறியது? தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம் உறுதியாக ஆதரித்தது. “வாக்கு எண்ணிக்கை […]
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.. நடைபெற்று வரும் ஒரு விசாரணையில் மம்தா தலையிட்டது, ஜனநாயக நடைமுறைகளையே ஆபத்துக்குள்ளாக்கியுள்ளதாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. புதன்கிழமை நடைபெற்ற ஒரு வழக்கு விசாரணையின் போது நீதிமன்றம் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தது. இது மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான ஒரு […]
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மாநிலத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு (SIR) எதிராக தான் தாக்கல் செய்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. ஒரு பயிற்சி பெற்ற வழக்கறிஞரான மம்தா, தனது வாதங்களை தானே முன்வைத்தார்.. இந்தத் திருத்தப் பணி தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும், இது வாக்காளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்தச் செயல்முறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயம் இல்லை […]
இந்திய தேர்தல் ஆணையத்தின் SIR என்று அழைக்கப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணியை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.. இதனை பண மதிப்பிழப்பு நடவடிக்கை உடன் ஒப்பிட்ட அவர் SIR என்பது வாக்கு மதிப்பிழப்பு நடவடிக்கை என்று தெரிவித்தார். சிலிகுரியில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, தேர்தலுக்கு முன்பே SIR நடத்த வேண்டிய அவசியம் என்று என்று கேள்வி எழுப்பினார்.. மேலும் தேர்தல் ஆணையம் உடனடியாக […]
கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு பெரிய பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அங்கு மேற்கு வங்கத்தின் வளர்ச்சி தொடர்பான பல்வேறு முக்கியமான பிரச்சினைகள் குறித்து அவர் பேசினார். குற்றச் செயல்கள் அதிகரிப்பது முதல் ஊழல் வரை, ஊடுருவல்காரர்களின் பிரச்சினையைத் தீர்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும், திரிணாமூல் காங்கிரஸ்ரசு மாநிலத்தின் முன்னேற்றத்தைத் தடுக்கிறது என்பதை பிரதமர் மோடி விமர்சித்தார்.. தலைமைத்துவத்தில் மாற்றம் தேவை என்றும், மேற்கு வங்கத்தின் எதிர்காலத்தில் பாஜகவின் […]

