fbpx

சமீப காலமாக ரயில் விபத்துகளும், ரயிலில் மாட்டி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பலர் தற்கொலை எண்ணத்தோடு, தண்டவாளத்தில் நின்று தங்களுடைய உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். சிலர் கவனக்குறைவு காரணமாக, ரயிலில் அடிபட்டு உயிரிழந்து விடுகிறார்கள்.

அந்த வகையில், சென்னையில், ஒரு சம்பவம் நடைபெற்று உள்ளது. அதாவது, மகள்கள் கண் முன்னே தாய் ஒருவர் மின்சார …

சென்னை மாம்பலத்தில் வசித்து வருபவர் கணேஷ் பாபு நேற்று இரவு இவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து அங்கிருந்த நகை, பணம் உள்ளிட்டவற்றை திருடி சென்றுள்ளனர். இதனை அறிந்த கணேஷ்பாபு மாம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், …