சென்னை மணலி பகுதி ஹரிகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்தவர் ரவிசங்கர். இவர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் ராஜஸ்ரீ(15) இவர் மணலி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் தான் தற்சமயம் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு நடைபெற்று வருகிறது. கணித தேர்வுக்கு நன்றாக படிக்குமாறு மகளிடம் தெரிவித்து விட்டு பெற்றோர் வெளியே சென்று விட்டனர். ஆனால் கணிதப் பாடம் ராஜஸ்ரீக்கு சரியாக […]

சென்னை மணலி-அரியலூர் சாலை சந்திப்பில் சாலை ஓரமாக மழை நீர் கால்வாய் ஒன்று இருக்கிறது. இந்த கால்வாயில் எரிந்த நிலையில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரின் சடலம் கிடந்திருக்கிறது. இதனைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து மணலி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். இந்த தகவலின் பெயரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அங்கே ஆய்வு நடத்தினார். அந்த ஆய்வில் மூதாட்டியின் உடல் முழுவதும் எரிந்த நிலையில், சடலமாக […]