தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கின்ற காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் புயலாக உருமாறியது. இந்த புயலுக்கு மாண்ட்ஸ் என்று பெயரிடப்பட்டது. தலைநகர் சென்னையிலிருந்து தென்கிழக்கு இந்த புயல் ஏற்பட்டு சென்னையை நோக்கி நெருங்கி வருகின்றது. இந்த புயலின் காரணமாக, தமிழகத்தில் பல பகுதிகளில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு […]