fbpx

மங்களூரில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்த ரயிலில் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாதிரியார் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பாதிரியாரை கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த ரயிலில் கோவை நகரைச் …

மங்களூருவில் குண்டு வெடிப்பில் சம்மந்தப்பட்ட நபர் குக்கருடன் போட்டோ எடுத்துள்ளதாக வெளியாகும் புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது இதில் பயணி மற்றும் ஓட்டுனர் காயம் அடைந்தனர். இதை பயங்கரவாத சம்பவம் என்று கார்நாடகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கம்பளம் பகுதியில் விடுதியில் இருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த …