fbpx

Manipur: கடந்த 2023ஆம் ஆண்டு மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி பழங்குடியின மக்கள் இடையே கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் 250க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் அடித்துக் கொல்லப்பட்டனர். பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். பலர் வீடுகளை இழந்து அகதிகளாக மாறினர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டும் பணி தீவிரப்படுத்தப்படது. இதனிடையே, …

மணிப்பூரில் ஒரு மணி நேரத்தில் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7 மற்றும் 4.1 அலகுகளாக பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

மணிப்பூரில் நேற்று காலை 11.06 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மதியம் 12.20 மணிக்கு இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. மணிப்பூரின் விஷ்ணுபூரில் 66 கி.மீ. …

மணிப்பூர் முதல்வர் பிரேம் சிங் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வருவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மணிப்பூரில் மாநிலத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு மெய்தேய்  மற்றும் குக்கி இன மக்களிடையே கலவரம் ஏற்பட்டது. மெய்தேய் இன மக்களுக்குப் பட்டியல் பழங்குடியினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையே …

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங், இம்பாலில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் அஜய் குமார் பல்லாவை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

இதுதொடர்பான கடிதத்தில், “மணிப்பூர் மக்களுக்கு சேவை செய்வதை இதுவரை பெருமையாகக் கருதுகிறேன். ஒவ்வொரு மணிப்பூனின் நலனைப் பாதுகாப்பதற்காக, சரியான நேரத்தில் நடவடிக்கைகள், தலையீடுகள், மேம்பாட்டுப் பணிகள் மற்றும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதற்காக …

Justice Krishnakumar: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரும் நீதிபதி டி கிருஷ்ணகுமாரை மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையில், நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய், நீதிபதி சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய கொலிஜியம் குழு கூட்டம் நேற்று …

Manipur: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. தங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என, மெய்டி சமூகத்தினர் நீண்டகாலமாக கோரி வருகின்றனர். இதை வலியுறுத்தி, கடந்தாண்டு மே மாதத்தில், பழங்குடியினர் ஒற்றுமை பேரணியை மெய்டி சமூகத்தினர் நடத்தினர்.

அப்போது, மெய்டி மற்றும் கூகி சமூகத்தினர் இடையே …

Curfew: மணிப்பூரில் காணாமல் போன 6 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டதையடுத்து, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும்வகையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 11 குக்கி போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவத்திற்கு மறுநாள், மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் மெய்தி சமூகத்தைச் …

Terrorists killed: மணிப்பூரில் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியதில், 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

மணிப்பூரில் மெய்தி – குக்கி சமூகங்களுக்கு இடையே கடந்த ஆண்டு ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய …

900 Terrorists: மியான்மரில் இருந்து மணிப்பூருக்குள் சுமார் 900 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை அறிக்கையையடுத்தும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மணிப்பூரில் கடந்த ஓராண்டாக இரு குழுக்களுக்கு இடையே இனக்கலவரம் நடந்து வருகிறது. இந்தியா – மியான்மர் நாட்டின் மணிப்பூர் எல்லையில் 30 கிலோமீட்டர் தூரத்தில் வேலி அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், இதுதான் மணிப்பூரில் இனக்கலவரத்திற்கு மூல காரணம் …

பிரதமர் மோடி வசித்து வரும் பிரதமர் இல்லத்தில், பசுமாடு ஒன்று கன்று ஈன்றதாக செய்தி வெளியானது. மேலும், பிரதமர் மோடி அந்தக் கன்றுக்குட்டியுடன் வீடியோ எடுத்து, அதை தன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த கன்றுகுட்டிக்கு தீபஜோதி எனப் பெயரிட்டு, அதற்குப் பொன்னாடை போர்த்தி, மாலையிட்டு தூக்கிக் கொஞ்சும் அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில், …