fbpx

மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் வெடித்த வன்முறை இன்னும் அடங்கவில்லை. பலர் உயிரிழந்துள்ளனர். பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதேபோல 5,036 தீவைப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன, வன்முறைகள் தொடர்பாக ஏறத்தாழ 11,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர், இம்பாலில், ட்ரோன்களை பயன்படுத்தி குண்டுகள் வீசப்பட்டிருந்தது …

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் முதல்வர் என் பிரேன் சிங் தலைமையிலான பாஜ கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த ஆண்டு மே மாதம் முதல் மோதல் நடந்து வருகிறது. அப்பாவி மக்கள், ராணுவ வீரர்கள் என அவ்வபோது கொல்லப்படுகின்றனர். இந்த மோதல் போக்கு அதிகரித்த வண்ணம் உள்ளது. 

இந்த நிலையில், இன்று காலை …

மணிப்பூரின் இம்பால் மேற்கு மாவட்டத்தில் காங்சுப் பகுதியில் உள்ள குட்ருக் அருகே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள்தெரிவித்தனர்.

குக்கி தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் மலை உச்சியில் இருந்து குட்ரூக் மற்றும் அண்டை நாடான கடங்பந்தின் தாழ்வான பகுதியை நோக்கி கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் …

மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் இராணுவத்தினரின் விரைவான நடவடிக்கையால் ஒரு பெரிய ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 21 பெட்டிகளுடன் ஒரு சரக்கு ரயில் அரிசியை ஏற்றிக்கொண்டு கோங்சாங் நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது, டெரிடோரியல் ராணுவ வீரர் தண்டவாள சேதத்தைக் கண்டு ரயில்வே அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்.

ஜூலை 30 அன்று பெய்த …

ஜனாதிபதி திரௌபதி முர்மு பல்வேறு மாநில கவர்னர் நியமனங்களை அறிவித்துள்ளார். அதன்படி, லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா, மணிப்பூரின் கூடுதல் பொறுப்புடன் அசாம் கவர்னராகவும், பன்வாரிலால் புரோஹித்துக்கு பதிலாக குலாப் சந்த் கட்டாரியா பஞ்சாப் கவர்னராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து ராஷ்டிரபதி பவன் வெளியிட்ட அறிக்கையில், சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட கட்டாரியாவுக்குப் பதிலாக ஆச்சார்யா …

Terrorists attack: மணிப்பூரில் பாதுகாப்புப் படையினரின் வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சிஆர்பிஎப் வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.

இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் காவல்துறையினரும், பாதுகாப்பு படையினரும் கண்காணிப்பு மற்றும் தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஜிரிபாம் மாவட்டம் மோங்பாங் பகுதியில் பாதுகாப்பு படையினர் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு மறைந்திருந்த குக்கி …

மணிப்பூரில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் குக்கி ஆயுதம் ஏந்திய குழுவினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் சிஆர்பிஎப் வீரர் கொல்லப்பட்டுள்ளார். ஜிரிபாம் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

மணிப்பூரில் குக்கி இனத்தவருக்கும், மெய்தி இனத்தவருக்கும் இடையே, கடந்த ஓராண்டுக்கும் மேலாக மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இருதரப்பினருக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த மாநில, ஒன்றிய பாஜக அரசுகள் …

இன்னர் மணிப்பூரில் காங்கிரஸ் வேட்பாளர் அங்கோம்சா பிமோல் அகோய்ஜம், அவரது நெருங்கிய போட்டியாளரான பாஜகவின் தோனோஜாம் பசந்தகுமாரை விட 62,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

மணிப்பூரில் ஏப்ரல் 19 மற்றும் ஏப்ரல் 26 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மணிப்பூர் – உள் மற்றும் வெளி ஆகிய இரண்டு மக்களவைத் தொகுதிகளிலும் …

மணிப்பூரில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் துப்பாக்கிச்சூடு நடந்ததன் எதிரொலியாக 11 வாக்குச்சாவடிகளில் நாளை(ஏப்.22) மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மணிப்பூரில் உள்ள 2 மக்களவை தொகுதிக்கு தேர்தல் நடந்தது. தேர்தல் நாளன்று மக்கள் அமைதியாக வாக்களித்துக் …

மணிப்பூர் (Manipur) மாநிலத்தில் இரண்டு பழங்குடியின மக்களிடையே கடத்த ஒரு வருடம் ஆக மிகப்பெரிய மோதல் நடைபெற்று வருகிறது. இந்த வன்முறை சம்பவங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். பல பெண்கள் கற்பழிக்கப்பட்டு பல்வேறு விதமான கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். இந்த கலவரத்தால் அம்மாநிலத்தில் அமைதி கேள்விக்குறியானது.

இரண்டு பிரிவினரும் ஒருவரை ஒருவர் தாக்கி வருவது தொடர்ந்து …