இந்தியாவின் விளையாட்டு அமைப்புகளை கண்காணிக்கும் வகையில், மத்திய அரசின் சார்பில் புதிதாக தேசிய விளையாட்டு போர்டு (என்.எஸ்.பி.,) உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான மசோதா பார்லிமென்ட்டில் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்தநிலையில், விளையாட்டு மசோதா நேற்று திங்கட்கிழமை, ஆகஸ்ட் 11, 2025 அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்திய அரசின் விளையாட்டு அமைச்சர் மன்சுக் மண்டவியா, சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய விளையாட்டுகளில் இது மிகப்பெரிய சீர்திருத்தம் என்று கூறினார். வாக்கு திருட்டு […]