பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியின் போது நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதைல் ஒருவர் பலியாகினார். பலர் காயமடைந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாகிஸ்தான் ஊடக நிறுவனமான ‘டான்’ படி, கைபர் பக்துன்க்வா மாகாணம் பஜௌர் மாவட்டத்தின் கார் தெஹ்ஸில் அமைந்துள்ள கௌசர் கிரிக்கெட் மைதானத்தில் போட்டியின்போது திடீரென குண்டுவெடித்தது. இந்த குண்டுவெடிப்பு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் மைதானத்தில் குண்டுவெடிப்புக்குப் பிறகு, சுற்றிலும் புகை மூட்டமாக இருந்தது, கூட்ட […]

